வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பொதுகூட்ட பந்தலில் சுமார் 20 30 தலைகள் தெரிகின்றதே? அது யாராக இருக்கும்? நான் நினைக்கிறேன்.. லைட் போட்டவர், மைக் செட் போட்டவர், ஷாமியானா பந்தல் போட்டவர் , மேடை அமைத்தவர், தரை விரிப்பு போட்டவர், போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், போன்ற கான்ட்ராக்டர்களும், வெயில் நேரத்தில் நிழலுக்காக பந்தலின் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களும் தான் என்று படத்தை பார்த்தாலே தெரிகிறது.
ஒரு குடும்பத்தில் கொத்தடிமை
காங்கிரஸ் கட்சியின் அடுத்த கூட்டம் அமெரிக்காவில் வையுங்க. அமெரிக்காவில் தான் பீகார் எலெக்ஷன் நடக்கவுள்ளதாக ராவுல் கான் இப்போது அங்கு சென்று கூறியுள்ளார். ஹா ஹா ஹா.. நீங்களும் உங்க கட்சு பவுசும். புல்லரிக்குது..
பீகாரில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு ஆள் வராததால் மாவட்ட தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஐயோ பாவம் காசு கொடுத்தால் கூட அங்கே ஆள் வரமாட்டேன்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாற்காலிகள்தான் மனிதர்போல காட்சி அளித்தன. கட்சியில் இருந்த மாவட்ட தலைவர் ஒருவரையும் நீக்கிவிட்டார் இனி யாரடா அங்கே செல்வார்கள் பாவம் பரிதாபம் கூலிக்கு மாரடிக்கூட அங்கே ஆள் கிடையாதாம் என்ன அலங்கோலம்
Sankaranarayan ji , Congress in Bihar is lacking marketing skill . Congress should send a team to Tamilnadu to learn these technics on crowd gathering . Example chair occupied the participants shall be free for them after the function . Usual formula 200+quarter+Briyani along with transport is to be taught to Biharis . Whatever the fruits decoration shall be looted by participants after the function . Many novel ideas are available with Dravidian Parties. Let them come and learn from us
ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று கருவறுத்த காங்கிரஸ் இம்மண்ணில் இருந்து வேரும் வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும்...
என்ன கார்கே இன்னுமா நீங்க தலைவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் .
இந்தியாவில் வெயில் காலம், இளவரசர் அமெரிக்கா போயாச்சு... அங்கேயிருந்து ஐரோப்பா... இத்தாலி பாட்டி, மாமா வீடுகளில் கொஞ்ச நாள்... கார்கேஜு சொல்ப அட்ஜஸ்ட் மாடி, தோத்தா நீங்கதான் பொறுப்பு... ஜெயிச்சா? வாய்ப்பே இல்லை, இளவரசர் காரண்டி
சாப்டுட்டு சாயுங்காலமா பேசலாம்...
இதற்கு கட்டாயம் காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும். சுதந்திரம் கிடைத்த பின் தேசிய அளவில் பெரிய எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் தொடர்ந்து வெற்றியை சுவைத்த காங்கிரஸ் கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. போலி மதசார்பின்மை, ஊழல், குடும்ப அரசியல் போன்றவற்றால் அழிவின் விளிம்பில் உள்ளது. எந்த ஒரு தொடக்கத்திற்கும் நல்ல முடிவு உண்டு. சீதாராம் கேசரியிடம் இருந்து புடுங்கிய கடைசி கல்லை பப்புவின் கையில் கொடுத்திருக்கிறார்கள். எப்போது முடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மல்லி முதல்ல உங்க கட்சிக்குள்ள இருக்கிற ஓட்டைகளை அடைக்க பாருங்க. காங்கிரஸ் பெரும்பாலும் பாரதத்தில் தன்னுடைய தனித்தன்மையை இழந்து விட்டது. தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து வருகிறது. உங்கள் கட்சியில் களை எடுக்க வேண்டிய தலைகள் நிறைய இருக்கின்றன. எப்பவும் பி ஜே பி ஐ பற்றியும், மோடிஜியை பற்றியும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமா சிந்தித்து செயற்பட்டால் கொஞ்சமாவது கட்சிக்கு மரியாதை இருக்கும்.