வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சவுதி , இரான் போன்ற நாடுகளுடன் நமக்கு நல்ல உறவு உள்ளது.. சவூதி போன்ற நாடுகளில் இஸ்லாம் மாறிக்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் தன்னை பழமைவாத இஸ்லாமிய நாடாக காட்ட முயல்கிறது. எனவே இதை பாகிஸ்தான் பிரச்னையாக மட்டுமே பார்க்கவேண்டும்.
தீவிரவாதிகள் பொது இடத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுடும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இருக்கிறது. சுற்றுலா தளத்தில் ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லை? வரும் முன் காக்கவேண்டும். சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல
இங்கே அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை வேங்கை வயல் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை நாள்தோறும் கொலைகள் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை மந்திரி அநாகரிகமாக பேசுகிறார் அங்கே பாதுகாப்பு நின்ற போலீஸ் அநாகரிகமாக பேசிய மந்திரிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் கள்ளச்சாராயம் மரணங்கள் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை கனிம வள கொள்ளை பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை. அரசு மது பான விற்பனையில் மோசடி செய்கிறது பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை.
இங்கே உட்கார்ந்து கொண்டு எதுவும் உளறலாம் கேள்வி இல்லை
அமைதி மார்க்கம் இருக்கும் வரை உலகில் அமைதி இல்லை.
இவ்வளவு கொடூரம் நடந்த பிறகும் திமுக அதன் கூட்டணிகள் மோடியை மட்டுமே திட்டி தீர்க்கிறார்கள் பாகிஸ்தானை பற்றி குறைக்கூற வாய் வாயிகூட வரவில்லை..... என்ன பிறவிகளோ
கொடிய ஈன பிறவிகள்
எஸ் Yes
பார்பதற்க்கும் கேட்ப்பதற்க்கும் கதறல் சத்தம் நெஞ்சை பிளக்கிறது.
மேலும் செய்திகள்
டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
24-Apr-2025