வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மிகவும் மோசமான செயல். வரிவருமானம் பாதிக்கும். ஊழியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
அடுத்து வரும் வண்டிகளில் எக்ஸ்ட்ரா பிடித்து விடுவார்கள்
கூடுதல் தொகை பத்து சதவிகிதம் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு என்று சொல்லவில்லை. தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் அரசின் பட்டியலில் இல்லை என்று சொல்கிறார்கள். எந்தெந்த சாவடிகளுக்கு அரசு அனுமதி உள்ளது என்பதை நஹாய் பகுதியில் வெளியிட்டால் மக்களுக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிய வரும். சந்தேகமும் புரளியும் அடங்கி விடும்.
ஊழியர்களுக்கு போனஸ் என்பது அந்த நிர்வாகம் சம்பாதிக்கும் லாபத்திலிருந்து கொடுக்கும் சிறிய பங்குதான். இங்கே டோல் கேட் வசூலில் அந்த நிர்வாகத்திற்கு எவ்வளவு லாபம் வந்திருக்கப்போகிறது? வசூலித்த பணம் எல்லாம் NHAI க்கு தானே போகும். இந்த ஊழியர்கள் செய்த காரியத்தினால், போக்குவரத்து மிக அதிகமாக உள்ள அந்த சாலையில் இரண்டு மணி நேரத்தில், இந்த தீபாவளி தினத்தில் பல நூறு கார்களும், மற்ற வாகனங்களும் இலவசமாக சென்றிருக்கும். அதனால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் தான் ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் இந்தமாதிரியான செயல்கள் பாராட்டத்தக்கதல்ல. எடுத்ததற்கெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் அவர்கள் உருப்படமாட்டார்கள்.
முதலில் கொடுக்கப்பட்ட போனஸ் ரூ 1100 அல்லது 11000 ஆயிரமா?
தவறான முன்னுதாரணம் கடமை தவறிய ஊழியர்களை பணி நீக்கம் அல்லது வேறு தணடனைகள் அளித்திருக்க வேண்டும் இது போன்ற போராட்டங்களால்தான் இந்தியா சீனவை வ விட பின் தங்கி இருக்கிறது பேசித்தான் தீர்த்திருக்க வேண்டும் இல்லை முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் செய்திருக்க வேண்டும்
அவர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கவில்லை, இலவசமாக அனுமதித்தார்கள், பொது மக்களை பாதிக்காத வகையில். அவர்களை பாராட்டாமல், கடிந்து கொள்கிறீர்களே.
பாவம் தவறு.முதலில் சம்மதித்தது தானே. உருப்படாத கம்யூனிச கொள்கை.
சில இடங்களில் இதுபோன்ற செயல்பாடுகள்தான் பலனைத் தருகிறது.
நல்ல வேளை. ஸ்டேட் பாங்க் நிறைய போனஸ் தருகிறது
இல்லை என்றல் என்னாகும் ..பேங்க் ஓபன் பண்ணிவைப்பீங்களா ..
Need to dismiss every body who’s on that time duty pls there’s many way to talk
ஐயா எந்தக் கம்பெனிக்கு முதலாளியோ?