வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்ன? தொழில் போட்டியாத்தான் இருக்கும். இல்லே சுட்டவங்க மூர்க்கனுங்களா இருப்பாங்க. அதுவும் இல்லேன்னா பொம்பளைங்க சமாச்சாரமா இருக்கும்.
டெல்லியில் என்ன நடக்கிறது, எல்லவருடைய துப்பாக்கியும் பிடுஙக்குங்கள்.
எதிர் கட்சி தலைவரை நாடு கடத்தினால் எல்லாம் சரியாகும்.
சாரி சார், ராவுலு விடியலு சிறுபானியினரின் பாதுகாப்பு ஒன்றிய ஆட்சியில் கேள்வி குறி ஆகி உள்ளது, போராட்டம் பண்ணலயா?
அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவிலும் அந்த துப்பாக்கி கலாச்சாரம் பரவத்தொடங்கி இருக்கிறது. நமது பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் இதை உடனே தடுத்து நிறுத்த ஆவண செய்யவேண்டும். இல்லையென்றால் அமேரிக்கா கதிதான்.
இனி எல்லாம் ஆன்லைன் டிரீட்மென்ட் தான்.
மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்து வருகின்றன ..... எந்த அரசும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை ......
சுட்டு கொல்லப்பட்ட. டாக்டர்க்கும் வாலிபர்களுக்கும் ஏதேனும் முன் விரோதம் இருகுமோ..?