வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ராமசாமி எடுத்துவிட்டு தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்
சரியான கருத்து. நானும் அதைத்தான் நினைத்தேன் . பெரியாருக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ? பெரியார் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்தவர். தேசப்பற்றும் இல்லாத ஒரு அந்நிய கைக்கூலி . தமிழ் மொழியையும் , தமிழர்களை சிறுமைப்படுத்தியவர். சென்னை ராஜதானியை வெள்ளைக்காரன்தான் ஆளவேண்டும், தமிழர்களுக்கு ஒரு குண்டு ஊசி கூட செய்யத்தெரியாது என்றெல்லாம் நம் மக்களை இழிவுபடுத்தியவர். தொழில்நுட்பத்திற்கும் அறிவியலுக்கும் அவர் எதிரி. மஹாகவி பாரதியின் பெயர்தான் சரியாக இருக்கும். அவர்தான் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பே கவிதையால் அறிவியல் கருத்துக்களை கூறியவர். இல்லாவிட்டால் விஞ்ஞானி , முன்னாள் அறிவியல் ஆலோசகர், குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் பெயரை அனைத்து அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூடங்களுக்கு வைப்பதே சால பொருத்தம் .
கவனிக்கவும் ?? சென்னையில் "கோட்டுபுரத்தில்".. இப்படி ஒரு இடமில்லை. இது "கோட்"டூர்"புரம்"
இராவணன், இராணியாசூரன் ஆகியோருக்கு பிள்ளைகள் பிறக்கும்போது. எல்லாம் கிரகங்களும் அணிவகுது நின்னதாம். விளைவு அழிவு அவர்களுக்கு. இப்போ 6 கிரங்கள் தான் அழிவு 65% ஆகுமா?
டிரம்ப் வேற பதவியேத்திருக்காரு. கோள்கள் வேற இப்படி வரிசை கட்டி நிக்குது. என்னாகப்போகுதோ???
திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட கட்டுஸ் குடும்பம் அழிந்தால் தமிழன் மிக சந்தோசம் அடைவான்..
மேலும் செய்திகள்
கோள்கள் அணிவகுக்கும் வானியல் நிகழ்வு
21-Jan-2025