வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திவலாகி விட்ட பிறகும் ரூ. 7 ஆயிரம் கோடி முடக்குற அளவுக்கு சொத்து இருக்கு...
அனில் அம்பாணி முலாயம் சிங் யாதவின் ஆதரவுடன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனவர். இப்பொழுதும் அவருடைய மகன் அகிலேஷ் சிங் யாதவுடன் நெருக்ககியமாக இருப்பவர். பழக்க தோஷம் .
இன்னுமா பிஜேபியில் சேரவில்லை?
காங்.. பிஜேபி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அம்பானி குடும்பத்துக்கு ராஜமாரியாதை தான். ஒரு விவசாயி 5 லட்சம் கடன் வாங்கி கட்ட முடியலேனா நிலம் ஜப்தி விவசாயிக்கு சிறை.
இந்த தொகை ஒரு கொசுக்கடி மாதிரி
மோடி அரசு அதானி அம்பானியின் ஆருயிர் தோழன் என்று வாய் கிழிய விமர்சித்தவர்கள் இப்போது என்ன சொல்லுவார்கள்.
அதனைத்தான் உண்மை நண்பர், உடனே LIC யில் பணம் எடுத்து கொடுப்பார், அணில் சும்மா ஒரு கூட்டாளி,
சோனியா மற்றும் முலாயம் ஆதரவால் ராஜ்ய சபா எம்பி ஆகி பல அரசு டெண்டர் ஒப்பந்தங்களை பெற்ற அரைகுறை கெட்டிக்காரர்.
அப்படியே நம்ம ஊர் ஊழல் அரசியல்வாதிகள் சொத்துக்களையும் பறிமுதல் செய்து ED பவர் என்னன்னு காண்பிக்க மாட்டேங்கறீங்களே...