வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தனக்கு பிடித்த கடவுளை வழிபடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை
கேரளாவில்த்தான் மதமாற்றம் மிக அதிகம். உண்டியல் மன்னரே அழகிகளை வைத்து தங்கம் கடத்தியது நினைவில் இருக்கலாம்.
தமிழகத்தில் எப்போது விடியுமோ. எனக்கு நடந்த சம்பவம் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு மாலிலிருந்து வெளியே வந்தேன். அங்கு காத்துக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கையில் ஒரு பேப்பர் ஐ திணித்தார், அதை பார்ப்பதற்குள் பக்கத்தில் ஜெப கூட்டம் நடக்கிறது வாருங்கள் என்று கூப்பிட்டார். ட்ராபிக் அதிகம் இருக்கும் ரோடு ஆகவே, நான் பேச நேரம் இல்லை. வந்து விட்டேன். அவர் ஆட்டோ வேண்டுமா என்று கேட்டால் கூட பரவாயில்லை ஆனால் அவர் கூட்டத்திற்கு வர கூப்பிடுகிறார், அவருக்கு எது முக்கியம் என்று தெரிந்து செய்கிறார். நான் இந்து என்று அவருக்கு நன்றாக தெரியும் ஏனெனில் ஏன் நெற்றியில் இருக்கும் அடையாளம் போதும்
இலவசமாக கொடுத்தால் கூட ' அது' வேண்டாம். விஷம் .