வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அபராதம் மட்டும் போதாது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்தால் தான் அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாளாக இருப்பதை தடுக்க முடியும்!
அபராதம் இருக்கட்டும். பொய் வழக்கு போட்ட தடியன்களை பணிநீக்கம் செய்து வூட்டுக்கு அனுப்புங்க. அவிங்க சொத்து விவரம் சேகரிச்சு பறிமுதல் செய்யுங்க.
Here Cheating& Looting by Violating Agreements are Grave Crimes But Biasedly HC Judge Acquitted Accused. BUT NO USE OF COURTS UNLESS they PUNISH Extensive MISUSE OF POWERS by Rulers, their Stooge Officials esp Bureaucrats& CaseHungry Investigator-Police, Judges, NewsHungry BiasedMedia, Vote/Power-Hungry Parties-Groups, Vested False Complainant Gangs women, Unions/Groups, SCs, advocates. SHAMEFUL JUSTICE
மும்பை அடுக்கு மாடி. ஓட்டல் அமைக்க சில தளம். கட்டட உரிமையாளர் பணி நிறைவு சான்று பெறாமல் தாமதம் என்று ஓட்டல் உரிமையாளர் புகார் கூற முடியாது. நிறைவு சான்று பெறாமல் கட்டட உரிமையாளர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் பண பரிவர்த்தனை சட்ட விரோதம். போலீஸ் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெறாமல் வழக்கு பதிய முடியாது. மாஜிஸ்திரேட் அவசர உத்தரவு தவறு. அமலாக்க துறை வழக்கு சட்டவிரோத பணபரிவர்தனையின் கீழ் தான் . அமலாக்க துறை விசாரணையின் போது நீதிமன்றம் தலையிட முடியாது. அபராதம் விதிக்க முடியாது. விசாரணை அமைப்புகளை நீதிமன்றம் விசாரிக்க மாநில அளவில் கவர்னர் மத்திய அரசு அளவில் ஜனாதிபதி அவர்கள் அனுமதி பெற வேண்டும். வழக்கறிஞர் மீது அமலாக்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதியின் தவறான தீர்ப்பு பற்றி உயர் அதிகாரிக்கு புகார் கொடுக்க வேண்டும். உத்தரவு அமுலாக்க பணி ஆர்வத்தை குறைத்து விடும்.
அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது... அபராதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே அமலாக்கத்துறை செலுத்தும் ????
அடுக்கு மாடி எப்படி கட்டினார், விற்றார் என்று நோண்டினால் அமலாக்கத்துறையும் சங்கியாகிவிடும்...
ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவை களை எடுக்கப்பட வேண்டும்
அருமை.