வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதான் 10 வருசமா பாக்கிறோமே, செந்திலு உள்ள போனார் வந்தார் மினிட்ர் ஆயிட்டாரு, ராவுள் லாலு சோனியா சிதம்பரம் கெஜ்ரி கவிதா எல்லோரும் வாழ்நாள் பெயில்
அல்லு அர்ஜூனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார் என்று கைது செய்தார்கள் அதைப்போலவே இவரது ஆட்சியில் மதுபானக்கொள்கை பணப்பரிமாற்றம் கோல்மால், அப்போ இவர் தானே முதலமைச்சர் ஆகவே இவரை கைது செய்ய வேண்டும்
மத்திய, மாநில, யூனியன் அரசு பதவி. அரசு பதவி என்பது நிரந்தர அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். மாநில அரசு ஊழியரை விசாரிக்க மட்டும் கவர்னர் அனுமதி தேவை. நடைமுறையில் இல்லை. ? அரசியல் அமைச்சர் பதவி தற்காலிகம். மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க அரசு /கவர்னர் அனுமதி தேவையில்லை. வக்கீல் கட்டாயம், சட்டம், நிர்வாக விதிகள் கற்று தேறி இருக்க வேண்டும். அமலாக்க சட்டம், விதி தேறிய வக்கீல் மட்டும் தான் வழக்கில் ஆஜர் ஆக வேண்டும். நீதிபதிகளை வழக்கறிஞர் குழப்பி வருகின்றனர். விசாரிக்க இவ்வளவு நடைமுறை இருக்காது. இருந்தால், அரசியல் குற்றம் தடுப்பது கடினம். கட்சிகள் கண்மூடி அறிக்கை வெளியிட்டு குழப்பி வருகின்றனர். கெஜ்ரிவால் எப்போதோ டிஸ்மிஸ் செய்ய வேண்டிய அரசியல் சேவகர்.
ஆக அதிகாரம் வந்தவுடன் ஆட்சியை தக்க வைக்க கட்சியை வளர்க்க பணம் தேவை படுகிறது. அதிகார போதையா அல்லது இருப்பை தக்க வைக்க முயற்சியா? மக்களை காக்க அல்ல என்பது நிதர்சனம்.
அமலா பால் வளத்துறை டைரக்டர் சொன்ன படி நடக்கும் துறை
டெல்லி முதல்வர் அதிதி ரொம்ப துள்ளுறாரே. அமலாக்கத்துறையானது யாரை விசாரிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே விசாரணைக்கு சம்மன் அனுப்பும்போது தெரிவதற்குள் அவசரக்குடுக்கை போல விச்வாசத்தை காட்டுவதாக எண்ணிக்கொண்டு அலறுகின்றார். ஒட்டுமொத்த கட்சியே சுவாஹா ஆகப்போகிறது. இந்த முறையோடு ஆட்டம் குளோஸ்.