வாசகர்கள் கருத்துகள் ( 13 )
NCERT ந்னு இங்கிலுஷ்ல போர்டு வெச்சுட்டு தாய்மொழியில் படிங்கன்னு புத்திமதி சொல்லும். மாணவர்களே உஷார்.
இவர் தம் பிள்ளைகளை தாய்மொழி கல்வி வாயிலாகப் படிக்க வைத்தாரா என்று முதலில் சொல்லட்டும் பார்க்கலாம்!
எல்லோரும் தற்குரியாவே இருங்க அதுதான் எங்கள்மாதிரி ஆட்களுக்கு நல்லதுங்கிறார் இவர்.
ஒரு நாடு, நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ள ஒரே மொழி, என்றால் மட்டுமே அதை தாய் மொழியாக ஏற்று அதில் கல்வி கற்கலாம். இங்கு 7000 மொழி, தாய் மொழியாக உள்ளது. இந்நிலையில் ஆங்கிலமே அனைவரும் ஏற்கும் மொழியாக உளளது. நாம் நாட்டில் ஆங்கிலம் தவிர்த்த தாய் மொழி கல்வி சாத்தியம் இல்லை
ஒரு நாடு, நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ள ஒரே மொழி, என்றால் மட்டுமே அதை தாய் மொழியாக ஏற்று அதில் கல்வி கற்கலாம். இங்கு 7000 மொழி, தாய் மொழியாக உளளது. இந்நிலையில் ஆங்கிலமே அனைவரும் ஏற்கும் மொழியாக உளளது. நாம் நாட்டில் ஆங்கிலம் தவிர்த்த தாய் மொழி கல்வி சாத்தியம் இல்லை
அன்னிய மொழியில் புரியாமல் பாடங்களை படித்துவிட்டு ஆராய்ச்சி விஞ்ஞானியாக முடியுமா? அரசுப்பள்ளிகளில் தரமான ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு. அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழியில் அறிவியல் பயின்றவர்கள். ஆங்கிலம்தான் அறிவின் அடையாளம் என நினைப்பது மடமை. தமிழக முதல்வர் ஆங்கிலத்தில் புலமை பெற்றா உயர்ந்துள்ளார்?
நேற்று ஒரு அதிபுத்திசாலி நீதிபதி கயிறு கட்ட கூடாது பொட்டு வைக்க கூடாது மாணவர்கள் என்று அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். அப்பொழுது முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமல் பள்ளிக்கு வர வேண்டும் கிறிஸ்துவர்கள் சிலுவை அணியாமல் பள்ளிக்கு வர வேண்டும். செய்வார்களா? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு முற்றிலும் தடை செய்ய வேண்டும் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில்.
Let him confirm first whether his children had studied in English medium or in hindi medium
பாவம்..நான் தான் இங்கிலீஷ்ல படிச்சு NCERT பெரிய ஆளா வந்தூட்டேன். நீங்கள்ளாம் இங்கிலுஷில் படிச்சுட்டா, என் மாதிரி ஆளுங்களுக்கு பதவி நீட்டிப்பு யார் குடுப்பா. தாய்மொழியில் படிச்சிட்டு திண்ணையை தேய்ங்க. நான் இங்கிலீஷ் ஸ்டைலில் கிட், சூட், டை எல்லாம் போட்டுக்குட்டு உங்களுக்கு லெக்ச்சர் அடிப்பேன்.
அவர் சொல்வது மிகவும் சரியான, நியாயமான கருத்து. ஆனால் தாய் மொழியில் படித்தால் வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காதே.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
58 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago