வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக வசூல் செய்த தேர்தல் பத்திரத்தை தவறு என்று தீர்ப்பு வழங்கி நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் அந்த. தவறை செய்த குற்றவாளிகளை தண்டிக்காமல் மௌனம் காப்பதேன்.
கொலீஜியும் முறை ஒழிந்தால்தான் இது உருப்படும் மோடி துணிந்து அதை நீக்க வேண்டும்
தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. தேர்தல் செலவிற்கு கட்சிகள் நன்கொடை எப்படி பெற வேண்டும் என்று மனுதாரர், வக்கில், நீதிபதிகள் கூற மறுத்து விட்டனர். ஏன்? நன்கொடை தகவல் அறியும் உரிமையில் வராது? கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஏராளமாக பண நன்கொடை பெற்று இருப்பர். பொது மக்கள் தகவல் சட்ட உரிமையின் கீழ், ஜனநாயக சீர்திருத்த சங்கம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி பெற்ற பண நிதி விவரங்கள் அரசியல் சட்டத்தின் படி அறிய உச்ச நீதி மன்றம் அனுமதிக்குமா? இது அரசின் நிதி கொள்கை. மத்திய அரசின் நிதிதுறை, தேர்தல் ஆணைய அதிகாரத்தின் கீழ் வரும். நிதி கொடுத்தவர் / பெற்றவர் தாவாவை மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
தேர்தல் பந்திரங்கள் வெளிபடதன்மை இல்லை சரி? அதற்கு முன்பு இருந்தது?
இன்றைக்கு எல்லோர் கைகளிலும் மீடியா வந்துவிட்டது , முன்பெல்லாம் வழிப்பறிக்கொள்ளையர்கள் எதிர் திசைகளில் சாலைகளில் வழிப்போக்கற்போல் நின்றுகொண்டு இருப்பார்கள் , காவல் குறையினர்கள் 2 கி மீ தூரம் வரும்போதே அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் ரகசிய செய்கைகள் வழியாக செய்தியைப் பரப்ப அடுத்த நொடியில் எல்லோரும் மறைந்து போவார்கள் , ஆனால் இன்று எல்லோருக்கும் கைபேசி ஒரு வரப்பிரசாதம், தவறு செய்யும் இடத்தில இருந்தே தன முகத்தையும் மறைக்காமல் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் காலம், அப்படி இருக்க எதற்க்காக தேர்தல் நிதி ? இதனால்தான் நிதி என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சலுகைகள் கொடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் , குளத்தில் வீசப்பட்ட கற்களைப்போல் இந்த நிதியைப் பெறுவதற்காக வீசப்படும் வலையில் ஏற்படும் வளையங்கள் ஒவ்வொரு நிலையிலு,ம் அந்த நிதி அவர்களுக்கு, அவர்களுக்கு என்று கைகாட்டி , இவர்கள் மிகப்பெரிய அளவில் செட்டில் ஆகிக்கொண்டு வரும் நிலை உருவாகிவிட்டது . இதனால்தான் படித்து , வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட அரசியலில் எல்லாமே வீடுதேடி கொண்டுவந்து கப்பம் கட்டும் நிலை உருவானதால் , தினம் ஒரு கட்சிகள் உதயமாகிக்கொண்டு வருகிறது . முடிவு வியாபரிகள், தொழில் முனைவோர்கள் இதயத்தில் அடிமேலடி விழுந்து கொண்டே இருக்கிறது . முதலில் தேர்தல் நேரத்தில் வீதிகளில் , போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்த்து, மேடைகளில் அநாகரீகமாக பேசி, மக்களை தீய சக்திகளுக்கு தூண்டிவிடுவதற்காக நிதி ? ஒரு திரைப்படம் எப்படி வெற்றி ஏறுகிறதோ அதுபோல் , ஆள்பவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்தால் அவர்களுக்கு விளம்பரமே தேவையே இல்லையே , பொழுவிடிந்தால் ஜாதி, மத , மொழி வெறியைத் தூண்டுவதை தவிர வேறு என்ன பிரச்சாரம் நடக்கிறது, ஆகவே இதுபோன்ற பாத்திரம், பத்திரம் இவைகளை தடை செய்யவேண்டும் , வந்தே மாதரம்
அய்யா லைன், ஆக பழையபடி 10 கோடி நன்கொடை வசூலித்தால் 1 கோடி கட்சி கணக்கிலும், 9 கோடி கட்சி தலைவர் குடும்ப பினாமி பெயரிலும் கொள்ளையடிக்க வசதி செய்யவேண்டும் ஏந்துகிறீர்கள்? வங்கி வழியாக கொடுத்தால் கொடுத்தது ரகசியமாக இருந்தாலும் வருமான வரி கணக்கில் இருக்கும், கருப்பு பணத்திற்கு வழி இல்லை. ரொக்கமாக கொடுத்தால். இதற்க்கு என்ன பதில்?
பழையபடி தேர்தல் நிதியை கறுப்புப் பணமாக அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கலாம். அதில் பெரும்பகுதியை அவர்கள் தீவீரவாத ஆட்களின் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் . நாடு வெளங்கிடும்.