வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரே எண்ணை கொண்டு பல வாக்காளர் அட்டை என்பது மோசடியே ..ஒரே என்னைக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டை பான் கார்டு வாகன பதிவெண் இருந்தால் அது மோசடி இல்லை என்று அர்த்தமா ? டிஜிட்டல் இந்தியா என்று கூறிக்கொண்டு ஒன்றிய அரசு பல விஷயங்களில் சொதப்பி வருகிறது என்பதுதான் உண்மை.. வெகு ஜனங்கள் தங்களது ஆதார் அட்டை, பான் கார்டு பாஸ்போர்ட் போன்றவைகளில் திருத்தம் செய்ய அலைவது கொடுமை.. அதிலும் ஆதார் அட்டை திருத்தும் ஒன்லைனில் செய்வது இயலலாதது ..ஒவ்வொருமுறையும் ஐம்பது ருபாய் திருடப்படுகிறது.. தபால் அலுவலகத்தில் செய்தல் இந்த தில்லு முள்ளுதான்.. இப்படியெல்லாம் சம்பாதிப்பது ஒன்றிய அரசுக்கு அழகில்லை .. ஆதார் மையம் சென்னையில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.. அங்கும் அலைகடலனே கூட்டம்
தப்பு பண்றவன் தான் தப்பு தப்பா யோசிப்பான். இவள் ஜெயித்தால் மட்டும் தேர்தல் சரி.. பிஜேபி ஜெயித்தால் தேர்தல் தப்பு.. இவர் தோற்றால் நொண்டி சாக்கு சொல்வதற்கு தயார் செய்து வைத்துக் கொள்கிறார்
ஓ அப்படியா?? இதே நம்பர் விளக்கம் பேன் கார்டு நெம்பருங்கும் பொருந்துமா????
ஆதாருடன் இணைக்கப்பட்ட எந்த அரசு வழங்கும் அத்தாட்சியிலும் பத்திரப்பதிவு உட்பட கோல்மால் செய்யமுடியாது. தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு பல தரவு குறியீடுகளை கொண்டு தனித்துவ தரவுப்புலம் அமைக்கமுடியும். தேர்தல் ஆணையம் கூறியதுபோல் இதில் தவறிழைக்க வாய்ப்பில்லை. இருந்தும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைப்பது வழக்காடு மன்றத்தில் நிலுவையில் உள்ளது
70 மணி நேர வேலை.. நாராயண மூர்த்தி கம்பெனி வேலையா இருக்கும்... ஒரு நல்ல கம்பெனியா பார்த்து தனித்த எண் கொடுங்கள் ...
Good explanation by EC.
வாக்காளர் அடையாள எண் கொண்டு வாக்களிப்பது இல்லை. வாக்காளர் வசிப்பிட தொகுதியில் தான் வாக்களிக்க முடியும். முன்பு ஒவ்வொரு மாநிலமும் வாக்காளர் அட்டை வழங்க உதவிய போது, அங்கு வரிசை எண் கொடுக்கப்பட்டன. தேசிய அளவில் ஒரு நிரந்தர வாக்காளர் எண் பிறப்பு, குடியுரிமை, அடிப்படையில் அவசியம். வருமான வரி நிரந்தர கணக்கு எண் , ஆதார் எண் போல் ஒருவருக்கு ஒரு எண் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தர எண்ணை இணைக்க வேண்டும். மம்தா புகார் அர்த்தம் இல்லாதது. வாக்காளர் அட்டை பற்றி புரிதல் இல்லை.