வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கும் ரீசேல் வேல்யூவே கிடையாது. பேட்டரி போச்சுன்னா வண்டி பேரிச்சம் பழத்துக்கு தான்.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெட்ரோல் மற்றும் இதர பராமரிப்பிற்கு ஆகும் செலவை சேர்த்து வைத்தால் புது பேட்டரி வாங்கி வாகனத்தை புதிதாக ஓட்டலாம்
மின்சார வாகனங்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை.மற்றும் விலை மிகவும் அதிகமாக உள்ளது
இப்படித்தான் சூரிய ஒளி மின்சாரத்தையும் விளம்பரப்படுத்தினார்கள். சோலார் பேனல் அமைத்தால் மானியம் என்றார்கள். தெருவிளக்குகளுக்கு சூரிய ஒளி என்றார்கள். பலரும் அதை நம்பி சோலார் பேனல் அமைத்தார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர், பராமரிப்பு செலவு மிகவும் கூடுதல் என்பதால் நெடும் சாலைகளில் உள்ள சோலார் விளக்குகளை அரசே அப்புறப்படுத்தி வருவதாகவும் அதற்கு மாற்றாக பழைய மின் விளக்குகளை பொருத்துவதாகவும் செய்தி வெளியானது. இதே நிலைதான் நாளை பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கும்
அரசாங்கம் என்பது ஒரு வியாபார நிலையம், இவர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் சம்பளம், பென்சன், மற்றும் இலவச விமான பயணம், மொத்தத்தில் ராஜ வாழ்வு வாழ மக்கள் வரிப்பணம் அவசியம் அதற்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்துக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள் .
இது எலக்ட்ரானிக் யுகம்
கடன் வாங்கியாவது வாகனங்களை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மாதா மாதம் கடன்கொடுத்தவர்கள் EMI கேட்கும்போது முகத்தை சுளிப்பார்கள், கொடுக்கமுடியாது என்று தெனாவட்டாக பேசுவார்கள். ஒரு சிலர் நியாயமாக EMI -யை நேர்மையாக திருப்பி செலுத்துவார்கள்.
Battery can be ged from solar panel power.
EV vehicle battery can be ged through solar panel at free of cost.