வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நெருங்கிய உறவினர்களைக் கூட பிரதமர் மாளிகைக்கு அழைப்பதில்லை. அரசு வரிப்பணத்தை குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வதில்லை. அயலுறவு பயணங்களில் RSB மீடியா ஆட்களை அழைத்துச் சென்று விருந்தளித்ததில்லை. இது போன்ற நேர்மையாளர் இவ்வளவு நாள் பதவியில் நீடித்திருப்பது அதிசயம். இன்னொரு நேர்மையாளர் மொரார்ஜி இரண்டாண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் விலகினார்.
சீரியஸாதானே போயிட்டுருக்கு பிரசாரம்!
ஒருவரை ஒரு முறை தான் தூக்கிலிட முடியும், ஆயிரம் தடவை தூக்கிலிடப் பட வேண்டியவரையும் ஒரு தடவை தான் தூக்கிலிட முடியும்!
பிரதமராயிருக்கும் கடைசி நாள் வரை காங்கிரசை தூற்றுவதே வேலை இவர் அரசியல் மாமியார்
மோடி அவர்களே கவலை வேண்டாம் ஜுன் -ம் தேதிக்குள் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தப்படும் ரெய்டுகளுக்கு தயாராகிக் கொள்க
your government already given fifteen lakh to every citizen of India
ஆமாம் அவர்களுக்கு உங்கள் அளவுக்கு விவரம் பத்தாது! அமலாக்கத்துறை,சிபிஐ, வருமான வரித்துறை,என் ஐ ஏ எதையுமே சரியாக உங்களைப் போல் பயன்படுத்தத் தெரியவில்லை!
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு என்ற குறளுக்கு ஏற்ப ராணுவம் முதல் அமலாக்கப்பிரிவு வரை அனைவருக்கும் சுதந்திரமும், உற்சாகமும் தருகிறார் மோடிஜி
போட்டோவில் முகம் கொஞ்சம் கலவரமாய் இருப்பது போல தெரிகிறது/ பயம் வேண்டாம் தலைவரே/ நீங்கள்தான் அடுத்த பிரதமர்/ க்கு மேல் இடம் ஏற்பாடு செய்தாகிவிட்டது/
அகத்தின் அழகு முகத்தில் தெரியுது
படத்தில் பக்தி பழமாய் காட்சியளித்திருந்தால் எப்படி தோரணையாய் இருந்திருக்கும்?//
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago