ரயில் இஞ்ஜினில் தீ
பனாஸ்கந்தா : ஹரித்துவாரிலிருந்து பலான்பூர் ஜங்சன் வந்த ஆமதாபாத்- டில்லி மெயில் ரயில் இஞ்ஜினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீவிபத்திற்காரன காரணம் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.