வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விவசாயிகள் என்றால் யார் யார் என்பதை விரைவில் மத்திய அரசு அடையாளப்படுத்த வேண்டும். விவசாய வேலை செய்பவர்கள், குறைந்த அளவிலான ஏக்கர் விவசாயம் செய்பவர்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில், பெரும் கார்பொரேட்கள் போல செயல் படுபவர்கள், மற்றும் விவசாய விளை பொருட்களில் அதிக லாபம் காணும் இடைத்தரகர்கள் இவர்களை பகுத்தறிந்து அவர்களை வரைமுறை படுத்தவேண்டும். இப்போதைய போராட்டமே, உண்மையான விவசாயிகளால் அல்லாமல் மற்றவர்களால், அரசியல் கட்சிகள், ஆதரவோடு நடத்த படுவதாகவே தோன்றுகிறது. மக்கள் நலன் பாத்து காக்க படவேண்டும்.
இந்த பஞ்சாப் பணக்கார முதலைகளை ஒன்றும் செய்யமுடியாதா? தேசவிரோதிகள்.
அரசின் கோழைத்தனம்.பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு வக்கில்லை
காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒழுங்காக மூட்டையை கட்டிக்கொண்டு, அவர்கள் மாநிலத்திற்கு இருபத்திநாலு மணிநேரத்திற்குள் செல்ல வேண்டும். அப்படியில்லையெனில் கடும் விளைவை சந்திக்க நேரிடும். அரசு மென்மையாக நடக்க நடக்க, தீவிரவாதிகள் திமிர் பிடித்து ஆடுவார்கள்.இந்தியாவில் கூட்டம் ஜாஸ்தி. அதற்கேற்றவாறு கடுமையான செயல்பாடுகள் அவசியம். மயிலிறகு கொள்கைகள் வேலைக்கு ஆகாது. ட்ரான்களை வைத்து, பெல்லெட் குண்டுகள் அடித்து இருபத்திநாலுமணிநேரமும் கண்காணிக்க வேண்டும். தண்ணீர் அடித்தல், கண்ணீர்ப்புகை குண்டுகள் வேஸ்ட். ஒரு வாரத்தில், அனைவரையும் அடித்து விரட்டிவிடுவது, சட்டஒழுங்கிற்கு நல்லது.
விவசாயியா இடைதரகர்களா
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago