வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வைபம் முறைகேட்டில் கிட்டத்தட்ட 40 சாட்சிகளை கொன்ற திறமைசாலி
பெருமதிப்புக்குரிய திரு. சிவராஜ் சௌஹான் அவர்களைப் பற்றி எந்த பத்திரிகைகளில் செய்தி வந்தாலும் அன்று என் முழுவதும் மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. பாரதத்திலேயே தூய்மையான ஊராக முதலிடத்தில் பல ஆண்டுகளாக இந்தூரை தாங்கள் வைத்திருப்பதே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 18 ஆண்டுகள் முதல்வராக இருந்து நோயாளி மாநிலங்களில் பட்டியலிலிருந்து விவசாயத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி கடந்த சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவுஅலையில் ஐந்தாவது முறையாக மூன்றில் இரண்டுபங்கு வெற்றியையும்,பாராளுமன்ற தேர்தலில் ம.பி யில் பாஜக அனைத்துதொகுதிகளிலும் வெற்றியையும் பெற்றுக்கொடுத்த மாபெரும் பாஜக தலைவர் சிராஜ்சிங் சௌஹான் .இவரது திறமை காரணமாக பிரதமர் இவருக்கு மத்திய அரசில் மிக முக்கியமான விவசாயத்துறையை வழங்கியுள்ளார்.
பத்துவருஷமா செய்யாததையா நீங்க செஞ்சுடப்.போறீங்க?
ஒரு பத்து நாள் டாஸ்மாக் போகாம இருக்கமுடியுமா. உன்னால??
மேலும் செய்திகள்
புதுச்சேரி ரவுடி வெட்டி படுகொலை
6 hour(s) ago
பணி நிறைவு பாராட்டு விழா
7 hour(s) ago
மது, இறைச்சி கடைளை நாளை மூட உத்தரவு
7 hour(s) ago
விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக ரூ.90,000 மோசடி
7 hour(s) ago