வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கதிசக்தி ராப்பகலா...
அதென்ன நள்ளிரவு பயணத்தால்? இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் தரை வான் மற்றும் கடற்பயணங்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டுதான் உள்ளது. "ACCIDENTS DO NOT HAPPEN THEY ARE CAUSED." திருச்சி ரயில்வே பாதுகாப்பு பள்ளியின் முகப்பிலுள்ள வாசகம் இது. நிறைய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் முறையான பயிற்சியளித்து பின்னரே ஓட்டுநர் உரிமம் தர வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
குடித்து விட்டு ஓட்டுவது - அல்லது வாகனம் ஓட்டும் பொழுது செல் போன் உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகள் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். ஓட்டுனர்கள் தங்களது கையில் பலரது உயிர் இருப்பதை புரிந்துகொண்ட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.