வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருமணம் செய்த்து சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது மகளுக்கு எந்த தகப்பனும் அவளுக்கு பிடித்த ஒரு நல்ல பயன் திருமணம் செய்து வைப்பதுதான் நடைமுறை. அந்த நடைமுறையை இந்த தகப்பன் சரியாக செய்தாரா என்பதுதான் கேள்வி. தனக்குப் பிடித்த பையனைவிட தன்மகளுக்கு பிடித்த பையனை தேர்வது சிறப்பல்லவா.
தகப்பனார் செய்த செயல் சரியே !!!
அந்த தகப்பனார் செய்தது தவறான செயல் முதலில் அந்த ஓடுகாலி மகளை கண்டுபிடித்து அவளது தலையை துண்டித்து விட்டு அந்த தலையோடு போலீஸில் சரணடைவதுதான் உண்மையான தகப்பனுக்கு அழகு..இவங்களை பெத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த பிள்ளைகள் அப்பன் ஆத்தாளை மதிக்காமல் எவன் கூடவோ ஓடுவாங்கலாம் அவங்களுக்கு நாம் பரிதாபப் பட வேண்டுமாம்..
ஏற்கனவே திருமணம் ஆன பெண் எப்படி இன்னொரு திருமணம் செய்ய முடியும் ? சட்டப்படி தவறு அல்லவா ? போலீஸ் உம் , நீதிமன்றமும் ஏன் இப்படி பெண்களுக்கு சார்பாக அசிங்கம் செய்கிறது ? கள்ள காதல் தான் தவறு இல்லை என்று சொல்லி இருக்கிறது ,ஆனால் இன்னொரு திருமணம் , விவாகரத்து முடியாமல் செய்ய முடியாது அல்லவா ? பெண்கள் கடந்த 50 வருடங்கள் போராடியது போல .. ஆண்களும் போராடனும் போல மட்டமாக நீதிமன்ற / அரசர்கள் நடந்து கொள்கிறார்கள் .
முதலில் ஒருவருடன் திருமணம் நடந்து உள்ளதே அவரை விவாகரத்து செய்தால்தான் 2 ம் திருமணம் செல்லும் காவலர் எப்படி சட்டத்தை மீறி அனுப்பினார் அதுசரி கள்ள தொடர்பு குற்றமில்லை என்று தீர்ப்பு உள்ளதே
சரியான முடிவு