வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மக்களோடு தொடர்பு உடையவர்கள் கலெக்டர்கள் மட்டுமே.ஆனால்பெரும்பாலும் கலெக்டர்கள் கன்பேர்ட் ஐஏஸ்களைமட்டுமே த.நா. பயன்படுத்தும் காரணம் வயதானவர்கள் சொல்வதை கேட்பார்கள் என்று. ஆனால் சமீபத்தில் இளம்பெண் அதிகாரிகளை கலெக்டர் பதவியில் நிரூபிக்கிறது. இந்த மூனு அதிகாரிகள் டில்லி செல்ல விருப்ப படுவது வேற ஏதாவது காரணமாக இருக்கும்.
அமுதா ஐஏஸ்
கூட்டுகளவாணிகளுக்குள் பயம், சண்டை, அடிதடி வருவது இயல்பு.
பவர் உள்ள போஸ்ட் கிடைப்பது சந்தேகமே.
ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மக்களின் நாடி பிடிக்காமல் ஐ ஏ எஸ் அதிகாரிகள் எப்படி உணர்கிறார்கள் ????
அரசு எந்திரத்திற்கு தெரியும் எது நடக்கும் எது நடக்காது என்று. மின் கட்டண தாறுமாறு உயர்வு, சொத்து வரி தாறுமாறு உயர்வு, பால் விலை தாறு மாறு உயர்வு. வெள்ள காலங்களில் மட்டமான செயல்பாடு, கள்ள சாராய இறப்புகள், லாக்கப் சாவுகள், சில வாரங்களுக்கு முன் ஒரு சாதாரண ஆளை அடித்து கொன்ற காவல் துறை. ஹிந்து மத துவேஷம். இதெல்லாம் அடிப்படை காரணங்கள். மக்களோடு ஓரளவுக்கு இருப்பவர்கள் அரசு அதிகாரிகள், அவர்களுக்கு தெரியும். தீமுகா கூட்டணி வலிமையானதாக இருக்கலாம் ஆனால் அவர்களால் தும்பமடைந்த பொது மக்கள் ஏராளம் ஏராளம்.
Once known as no no-nonse and up-right official has now become Propaganda Secretary of the ruling party. A sea change. Hats off to the ruling party.
There is dramatic downward quality change in the functions of IAS IPS officers. They joined hands in hand with both ruling and opposition parties and enter into a joint venture of corruption, looting, manipulations of records.etc. This is the reasons they wish to move to centre to avoid problems from the next ruling parties. Officials moving to Centre before six months of elections are Tobe subjected to vigilance enquiry.
அப்ரூவர்களாக ஆக்கிவிட வேண்டும் ......
தமிழக ஐஏஎஸ் அனைவரும் மாற்ற பட வேண்டும்.
தேர்தலுக்கு 4/6 மாதங்களுக்கு முன் 356 பிரிவை உபயோகித்து ஆட்சியைக் கலைத்து அதன் பிறகு தேர்தல் நடத்தினால் தில்லு முல்லுகள் ஒழியும்.
ஆமோதிக்கிறோம்..