வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெண் மருத்துவரின் தந்தை சொல்வது சரிதானே, ராட்சசி மம்தா இந்நேரம் ஜெயிலில் இருக்க வேண்டும். தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத செயல்களுக்காக 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்படிருக்கவெண்டும். அவளது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அதை செய்யவில்லை. மொத்த மேற்கு வங்கத்தை தீவிரவாதிகளின் கூடாரமாக்கி வைத்திருக்கிறாள் அந்த ராட்சஸி, இன்னும் ஏன் பதவியில் இருக்கிறாள்?
கோர்ட்டும் கண்டுகொளவதில்லை
உதவியற்றவர்களாக உணர்கிறோம் அங்கே என்ன வாழுதாம் அவரும் அதேபோலத்தான் உணருகிறாராம் கொல்கத்தா டாக்டர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லையே இன்னொரு மணிப்பூர் மாதிரியல்லவா இருக்கிறதுங்கிறார்
ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையிரனரின் கால்களை பிடிக்கும் கும்பலுங்க ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்ய முடியாது .
மணிப்பூரை ஏன் இங்க சம்பந்த படுத்தர? ஓட்டுக்கு காசு வாங்கிம் பிச்சைகள் இருக்கும் வரை அப்படிதான் இருக்கும்.