வாசகர்கள் கருத்துகள் ( 35 )
டில்லி குண்டு வெடிப்பிற்கு பிறகு , இவர் போன்ற டாக்டர்கள் மீது பொதுவாகவே அவநம்பிக்கை ஏற்படுகிறது
ஒரு முதலமைச்சருக்கு சுயமரியாதை வேண்டும் ஹிஜாபை பிடித்து இழுப்பது கன்னியகுரைவு
தன் அடையாளத்தை en மறைக்க வேண்டும்.
வெட்ககேடான செயலை செய்தவரின் குடும்பத்தில் பெண்ணின் ஆடையை விலக்கி பார்த்தால் அனுமதிப்பாரா.
எந்த அளவுக்கு அடிப்படைமதவாத பிற்போக்கு எண்ணங்கள் மூளையில் ஏற்றப்பட்டுள்ளன ???ஐயா, இவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்? அதிலிருந்து கற்றறிந்து கொண்ட எதுவும் மனதில் மாற்றம் தரவில்லையென்றால் இவர்களுக்கு அரசாங்கம் செய்த செலவு வேஸ்ட் மதம் மனித வாழ்வின் மேன்மைக்கு மட்டும் அறிவுரை வழங்க வேண்டுமே ஒழிய, உண்ணுவது உடுத்துவது, அடுத்தவனை எப்படி அழிப்பது என்பது பற்றியெல்லாம் செயல் ஆணைகளை வழங்குவது மதத்தின் வேலை இல்லை. இல்லை. பொதுஜன அக்கறை இல்லாத மதமோ அதன் தலைவர்களோ உலகில் எந்த நல்லதையும் செய்ததாக சரித்திரம் இல்லை
கேவலமான செயலை செய்த ஒருவர் முதல்வராக இருந்தால் அந்த மாநிலத்தில் பெண்களின பாதுகாப்பு எப்படி இருக்கும்
ஹிஜாப் அணிந்துதான் எல்லா மருத்துவ பணியையும் செய்வாரா ?
ஒரு பொது இடத்தில் பெண் அணிந்துள்ள துணியை அவரது அனுமதி இன்றி அகற்ற முயற்சித்த செயல் வெட்க கேடானது. அதுவும் கவுரவமான பதவியில் இருந்து கொண்டு .
அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வேண்டும்.இங்கு எல்லா மதத்திலும் பெண்களுக்குறிய போற்றுதல் இருக்கு.
அவர் ஒரு இந்து பெண் என கண்ணதாசன் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு இங்கு வந்து கமெண்ட் போடுங்கள். அவர் இஸ்லாமிய பெண்..