வாசகர்கள் கருத்துகள் ( 11 )
குருடன் பார்க்கிறான், ஊமை பேசுகிறான் என்றால் ஆஸ்பத்திரி எதற்கு டாக்டர் எதற்கு ? தமிழக கிராமங்களில் வியாதியை குணப்படுத்துகிறேன் என்று சொல்லி வெளி நாட்டில் இருந்து வந்தவன் - வெள்ளை காரன் சொன்னால் அவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புகிறார்கள். ஏமாந்து போகிறார்கள். என்ன என்றால் பகுத்தறிவு என்கிறார்கள். முன்னாலேயே கூலிக்கு ஏற்பாடு செய்த மக்களின் தலையில் கையை வைத்து, மயங்க வைத்து, ஏமாற்றி, அழகாய் இருந்த பெண்களில் அழகின் கைவைப்பவர்கள் தான் அதிகம். விதியை யாரும் வெல்ல முடியாது. அதை அனுபவித்து தான் கழிக்க வேண்டும்.
என்ஜினீயர் வயது சொல்லவில்லை 2018 முதல் என்றால் வயதானவர். போலீஸ் கண்டிப்பாக கொஞ்ச பணத்தையாவது பெற்று இவருக்கு உணவு உண்ண பண தேவைகள் என அறிவுரை சொல்லி பேங்க் FIXED டெபாசிட் செய்யவேண்டும்.
இனி சாப்பிட அந்த குழந்தைகளை காப்பாற்ற உணவு மருத்துவம் பணம் இருக்கிறதா? இருந்தால் மீதி காலத்தை வாழ்ந்து விடலாம் இல்லையெனில் போலீசில் மன்றாடி கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள் இனி யாரும் உதவி செய்ய மாட்டார்கள்
ஏமாந்தவர் நிச்சயமாக சங்கியாகத் தான் இருப்பார்,அவர்களுக்குத் தான் நன்றாகவே ஏமாறத் தெரியும்!
பிஜேபி க்கு இப்படி ஒரு தமிழ் பேசும் விஞ்ஞானியா அல்ல ????
சாப்ட்வேர் பொறியாளர் ரொம்பவே சாப்ட் ஆனவர் போல தெரிகிறது. மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு படிப்பு உதவி செய்யாது
குருட்டு, மூட நம்பிக்கையினால், ஏமாந்த இந்த என்ஜினீயர் ரூ. 14 கோடி இழந்துள்ளார். அந்த பெண் சாமியாரை கைதுசெய்து, என்ன ஆகப்போகிறது? கொடுத்த பணமா திரும்ப வருமா? யானை வாயில் போன கரும்புதான். நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.
குணப்படுத்துவதற்கு முன்பே பதினாலு கோடியைத் தூக்கிக் கொடுத்த இன்ஜினியர்
அநேகமா அந்த பெண் திமுகவின் பெண்கள் பிரிவில் உறுப்பினராக இருந்து பிறகு மஹாராஷ்டிராவில் குறியேறியிருக்க வாய்ப்புகள் அதிகம். நல்லா செக் பண்ணுங்க எஜமான்.
இவர் என்ஜினியர் தானா? பிரச்சினைகள் இருப்பதால் மூளை கெட்டுப்போய் விட்டதா?