வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ராகுல் ஒரு நேபாளியை சந்தித்து பேசியிருந்தால்கூட நமது வாடகை வாசகர்கள் சீனாக்காரனிடம் பப்பு பேசிவிட்டார் நாட்டை விற்றுவிட்டார் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதி கதறியிருப்பார்கள். இப்போதுதான் இது தக்காளி சட்னி என்று சிந்திப்பார்கள்.
அதுதானே உண்மை ....வடை சுடாதே
ராகுல் பண்ணது திருட்டு சந்திப்பு
நடவாத விடயம். பால் விஷத்தோடு சேர முடியாது.
நண்பர்கள் விரோதிகள் ஆகும் பட்சத்தில் ஏன் விரோதிகள் நண்பர்களாக கூடாது? இது காலத்தின் கட்டாயம். சீனாவும் இந்தியாவும் கைகோர்த்து அமெரிக்க ஏகோபித்தியத்தை எதிர்ப்பது உலகத்திற்கு நன்மை பயக்கும்.
பயங்கர வாதத்துக்கு எதிரத்து சீனா போரிட்டனுமாம்...சேவித்தேன் காதுல சங்கு ஊதறதுக்கு தான் சமம். நல்ல தமாசு தான் போங்க. அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சா ? ஓடும் தண்ணீரில் கூட எழுத லாயக்கு இல்லை. அவன் குணம் அப்படி.
சீன வெடிகுண்டுகளுடன் 2 காஷ்மீர் பயங்கரவாதிகள் இன்று கைது.
பயங்கரவாதத்தை வளர்த்து ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சீனா உதவி செய்வதை முதலில் நிறுத்தவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கண்டிப்பாக, கறாராக கூறவேண்டும். பிறகுதான் மேலும் பேச்சுவார்த்தை என்று கூறவேண்டும்.
விரோதிகள் நண்பர்களாகிவிட்டார்களா?
கல்வான் புல் ஜாவொ..