வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தங்க நகை சேமிப்பு நாட்டுக்கு நல்லது. ஆனால் அதன் மீதான கடன் வளர்ச்சி ஒரு அளவுக்கு மேல் ஆபத்து. வங்கிகள் இதை புரிந்துகொண்டு கடன்களை வழங்க வேண்டும். தனி நபர்களும் தங்கத்தை வைத்துக்கொண்டு கடன் வழங்குவதை குறைத்து வியாபாரத்தின் மீதான கடனை அதிகப்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளில் எவ்வளவு தங்கம் சுரண்டப்படுகிறது எவ்வளவு போலி தங்க நகைகள் ஊழல் நிகழ்கிறது?
குடிக்க பணம் வேண்டும் என்றால் மனைவியின் நகையை அடகு வைத்தால் நல்ல சரக்கு வாங்கி அடிக்கலாம் அப்படியே ஊர் சுற்றலாம் சினிமா பார்க்கலாம் எதற்கு வேலைக்கு போகணும் சொல்லு
இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால் ஏறிய தங்கம் விலை ஒருநாளும் பழைய நிலைக்கு குறையப்போவதில்லை என்பது உறுதியாகிறது. அதிலும் பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்துள்ளது விலை குறைவை தடுக்கும்...
தங்கக் கடன் “வளர்ச்சி”? ஓ, உங்க பார்வையில் இது வளர்ச்சியா? ஜீக்கு மெடல் குத்தி விடலாமா?