வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி மீண்டும் கிச்சுகிச்சு.
லண்டன் அறிவிலிகள் பப்புவுடன் கூட்டணி
அமைதி நல்லிணக்கம் என்று குரல் எழுப்பும் மர்ம நபர்கள் பாகிஸ்தானில் 22% மற்றும் பங்களாதேஷில் 40% இருந்த மக்களை இனஅழிப்பு செய்தது எப்படி என்று சொன்னால் நல்லது. உண்மை முகம் எல்லாருக்கும் தெரியும். இலங்கையில் சர்ச் குண்டு வெடிப்பு இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை திகழ்.
அரைச்சு அரைச்சு புளிச்ச மாவு
பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருதுடோய் ஹாஹாஹா
நூற்றியொன்று தொகுதிகளில் போட்டியிடும் பாஜக ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்தவில்லை இதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவை இல்லை என்பதையும் மந்த வேர்ஊறித்திளைக்கும் மாக்கள் வாக்கு மட்டும் போதும் என்கிறது. இது ஆபத்தான ஜனநாயகம் அறிவார்ந்த மக்கள் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை தகர்க்க அதிகமதிகம் வாக்களிக்க வேண்டும் குழந்தைகள் தினத்தில் பாரத பிரதமருக்கு லாலிபாப் பரிசளிக்க வேண்டும்.
அந்த புளிச்ச மாவு தான் வேணும்னு பப்பு கேட்குது ரஹீம்.பாய்
2013 பாஜக உள்ளே வந்துடும். இப்போது வரை தமிழ் நாட்டில் பாஜக உள்ளே வந்துடும். இதுதான் திமுக காங்கிரஸ் விசிக சொல்லி கொண்டே வருகிறார்கள். இதுவும் புளித்த மாவுதான்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக ஒரு முஸ்லிமூக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. வரலாறு முக்கியம். யாரை யார் குறைகூறுவது?
சமாளிக்கிறார்...
வேற வேலை இல்லை
பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஹாஹாஹா
பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் உங்க கண்ட்ரோல் கீழ தான வருது ? Nenga ஏன் பங்களாதேஷி காரண ஊடுருவ விட்டிங்க ?
வோட்டு திருட்டுக்கு எல்லாம் செட் பண்ணியாச்சு இன்னும் என் இப்படி போராடுகிறார் தலை
இன்னும் சவுண்டு கதறு
எவளோ அழுது புரண்டாலும் உமக்கு அதே அலுமினிய தட்டு தான் திகழ்