வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உங்களைவிட அவங்களுக்கு சமூக சிந்தனை அதிகம். அதானால் குழப்ப வேண்டாம் மக்களை எதையாவது எழுதி. இது எந்தளவுக்கு பயனுள்ளது என்பதை முதல்ல அறிந்து எழுது. அதுவும் 17 மணிநேரம் விமான பயணத்தில். மேலும் இது ஏற்கனவே வளைகுடா நாட்டுகளின் விமானங்களில் இலவசமாக குறுஞ்செய்தியை வாட்சப் செய்ய மட்டும் வழங்கப்படுகிறது. ஏர் ஏசியாவில் உள்ளுர் விமானங்களிலும் இந்த சேவை உள்ளது. இப்படிப்பட்ட அடிப்படையான வசதிகளைக்கூட செய்யாமல் எப்படி மற்ற பன்னாட்டு விமான நிறுவனங்களை வணிகப்போட்டியில் சமாளிக்க முடியும்? மேலும் இதற்கும் விமான பாதுகாப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தான் இது மற்ற விமான நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
விமான சிப்பந்திகள், பைலட் உட்பட வைபை உபயோகிக்க ஆரம்பித்து விட்டால், விமானத்தை யார் செலுத்துவார்கள்?
ஆட்டோ பைலட் எனப்படும் க்ரூஸ் முறையில் விமானத்தைத் தானாகவே இயங்கும் படி செய்து விடலாம்.