வாசகர்கள் கருத்துகள் ( 39 )
இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம் .....
நமது நாட்டில் உண்மையைச் சொன்னால் புத்தி பேதலித்துவிட்டது என்று பைத்தியக்காரப் பட்டம் கூட கட்டி விட்டு விடுவார்கள்.....
ஆமாம் அதைத் தான் கூலா திசை திருப்பறாங்களே ....
இந்தப் பத்து வருஷம் இது பத்திக் கொஞ்சம் கூட அவங்க கண்டுக்கவே இல்லை .....
நம்ம நாட்டுல டாஸ்மாக்கே கதின்னு ஒரு சில பேர் இருக்காங்க ,எதுக்கு எடுத்தாலும் டாஸ்மாக்கை இழுப்பதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் உருப்படியாக சொல்லத் தெரியாத பாடாவதி ஜென்மங்கள்....
பொருளாதாரத்தில் புலி இவர் என்றால் இவர் சொல்வதைக் கேட்கலாம். பாப்பு போன்றுதான் இவருக்கும் மூளை என்றால்....
அவர் சொல்லுவது காங்கிரஸில் வேலை இல்லாமல் இருக்கும் தொண்டர்களை பற்றி.. பணவீக்கம் ..காங்கிரஸிடம் செலவுக்கு கட்சி நிதி (கட்சி நிதி மட்டும்தான்) இல்லை .. அது பணவீக்கம் அல்ல மணவீக்கம் ..
ஏம்மா... நீ வேற... சின்னப்புள்ள அப்படி ஓரமாக போய் உன் ஆளோடு விளையாடு...
உன்னோட சொந்த பிரச்னையை பேசக்கூடாது.....
இந்தியாவில் வேலைகள் கொட்டிக் கிடக்கு ,ஆனால் சம்பளம்தான்
வாங்குற சம்பளத்தை பூரா டாஸ்மாக்குல கொடுத்துட்டு வந்தா உருப்பட்ட மாதிரிதான்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago