வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியா வளர்ந்துவிட கூடாது என்பதில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன்களும் குறியாக இருக்கின்றன.. அதனால்தான் இந்த தடை என்பது. எப்போதும் இவர்களிடத்தில் நாம் கைகட்டி அவர்கள் சொல்வதை செய்துகொண்டு இருந்தால் இந்தியா நல்ல தேசம். இவர்களின் சுயலாபத்திற்கு இந்தியாவை பலிகடா ஆக்கவேண்டும். அது பாஜக இருக்கும்வரை இவர்களின் பப்பு வேகாது .
இவர்களை யாரும் மதிக்கவில்லை. அதனால் சேற்றை வாரி இறைக்கிறார்கள் .
அமெரிக்கர்களுக்கு தங்கள் நாட்டிற்கு ஜனநாயகம்தான் வேணும். பிறநாடுகளில் துளியும் ஜனநாயக கலப்பில்லாத சர்வாதிகார ஆட்சியாக இருந்தால்தான் வசதி. பாக் முதல் பங்களா வரை உதாரணங்கள்.
நமது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் . உங்களுக்கு உலகவரலாறு நன்கு அறியும் .உக்ரைன் ரஷ்யா நீண்டகால உறவு .வரலாறு நன்கு அறியும் .அமெரிக்காவுடனான உக்ரெயின் நட்பு ,ஐரோப்பியநாடுகளினுடனான உறவு இவற்றை ஒட்டி ஒரு வரலாற்று புத்தகம் வருங்கால அரசுகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் .
மிக சரியான பதில் நமது நாடு நமது மக்கள் முக்கியம் . பழைய இந்திய அரசாங்கம் என்று நினைத்துவிட்டார்கள்.
அமெரிக்காவுக்கு தன்னை யார் தாதாவாக ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களே உற்றநண்பன் .மற்றவர்களெல்லாம் சந்தர்ப்பவாத நண்பர்கள்தான் .வேண்டும் போது நண்பன் வேண்டாதபோது எதிரி . இதை அறிந்து நடப்பவனே அறிஞன் .