உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛அனைவருக்கும், அனைத்தும் : டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி

‛‛அனைவருக்கும், அனைத்தும் : டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி

புதுடில்லி: டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா பேரணியில் இடம் பெறும் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் ‛‛அனைவருக்கும், அனைத்தும்'' என்ற வாசகம் இடம் பெறுகிறது. வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்தாண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. இதன் மனு நீதி சோழனின் குடவோலைமுறையை விளக்கும் அலங்கார ஊர்தியும், உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ‛‛அனைவருக்கும், அனைத்தும்'' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Balaji Radhakrishnan
ஜன 06, 2024 13:13

இனி திமுக-வின் எந்த வாசகமும் தமிழக மக்கள் நம்ப கூடாது.


AMSA
ஜன 06, 2024 10:16

அனைவருக்கும், அனைத்தும்...எல்லோருக்கும் எல்லாம்... இந்த வாசகத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை .. உன் தலைவர் பதவியை அடுத்தவனுக்கு கொடு பார்க்கலாம்


sridhar
ஜன 06, 2024 10:00

அனைவருக்கும் அனைத்தும் - என்னது .? லஞ்சமா .


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 06, 2024 07:21

வெங்கைவயல் வாட்டர் டேங்க் மேல் உட்கார்ந்து கக்கா போவது போன்ற பொம்மையும், கீழே காவலர் இருவர் தூங்குவது போன்ற பொம்மைகளும் இருந்தால் திராவிடத்திற்கு சிறப்பு.


Ramesh Sargam
ஜன 06, 2024 06:13

‛‛அனைவருக்கும், அனைத்தும்''... இப்படி போட்டுவிட்டு, அப்புறம் போய் எங்கே என்று அவர்களிடம் கேட்டால், conditions apply என்பதுபோல, 'தகுதி உடையவர்களுக்கு மட்டும்' என்று ஒரு குண்டு நம் தலையில் போடுவார்கள் பாருங்கள், அப்ப தெரியும் மக்களுக்கு திமுகவை பற்றி...


Bharathi
ஜன 06, 2024 05:21

ஆனா கட்சி தலைமை பதவி மட்டும் கட்டுமரம் குடும்பத்து ஹோல்சேல் உரிமை. மாவட்ட பொறுப்புகள் அந்தந்த மாவட்ட குறுநில மன்னர்கள் குடும்பத்துக்கு மட்டும். மத்தது எல்லாம் எல்லார்க்கும்.


Sankar Ramu
ஜன 06, 2024 04:11

எதுவாக இருந்தாலும் பொய் சுதந்திர போராளிகள் இல்லாமல் இருந்தா சரி.


வெகுளி
ஜன 05, 2024 23:31

அனைவருக்கும், அனைத்தும் என்று சொல்லிக்கிட்டு தமிழக மக்கள் மீது ஈர வெங்காயத்தை திணிக்காதீங்க....


அப்புசாமி
ஜன 05, 2024 23:22

எல்லோருக்கும் ஊழல் செஞ்சு, திருடி, கமிஷனடிச்சு, பிச்சையெடுத்துபணம் சேர்க்க வாய்ப்பளிக்கிறாங்க. எங்க ஊரில் கோவில் மிதியடிகள் வைக்குமிடத்தில் அதிகாரப் பிச்சை. துப்புரவுப் பணியாளர்கள் மாசம் காசு குடுக்கலேன்னா குப்பையை எடுக்க மாட்டாங்க. இவிங்களுக்கு போதிய சம்பளம் குடுக்காமல் பிச்சையெடுக்க வைக்கிறார்கள். எலக்ட்ரிக் லைன்மேனை அப்பப்போ காசு குடுத்து கையில் வெச்சிருக்கணும். இப்பிடி எல்லாத்துக்கும் லஞ்சம்.குடுக்கணும். மேலே அணில் இழுங்கா இருந்தாத்தானே கீழே ஒழுங்கா இருப்பானுங்க. எல்லோரும் எப்பிடியாவது சம்பாரிச்சுக்கோங்க. இப்பிடி லஞ்சம்.குடுக்க எனக்கு வர்ர சம்பளம் பத்தலை. நானும் கைநீட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.


sahayadhas
ஜன 05, 2024 23:07

சென்ற முறை தமிழ் பண்பாடு புறக்கணிக்கப்பட்டது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி