வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது ஒரு சின்ன கலவரம் தான். முருகர் சொல்வாரு.
மிஷநரிகளின் கைங்கரியம். NGOக்களை ரவுண்டு கட்டி துரத்தவேண்டும்.
சிரியா சூடான் போல ஆகி விடுமா ? , அல்லது பங்களாதேஷ் , காஷ்மீர் போல ஆகி விடுமா ? . , பெரிய அளவில் தேடுதல் , மற்றும் கணக்கெடுப்பு வேட்டை நடத்தி , மிக விரைவில் , வெளி நாட்டவர்களை வெளியேற்றினால்தான் தப்பிக்கும் , இல்லாவிட்டால் மேற்கே பாகிஸ்தான் , கிழக்கே பங்களாதேஷ் , போல மணிப்பூரும் , இந்தியாவின் பெரிய பிரச்சினை ஆகி விடும் , மேற்குவங்கம் கொஞ்சம் கிட்டத்தட்ட அந்த நிலை அடைந்து விட்டது , காஷ்மீரில் நடந்த கொடூரம் போல திடீரென்று ஒரு நாள் மேற்குவங்கத்தில் நடந்தாலும் நடக்கலாம் . . .
உள்நாட்டு சதி உள்ளது. வெளிநாட்டு சதி உள்ளது. சரி... இதையெல்லாம் முறியடித்து மக்களைக் காப்பாற்றி, அமைதியை நிலை நாட்ட வேண்டிய அரசு எங்கு உள்ளது? NIA அதிகாரிகளுக்கும், உள்ளூர் போலீஸாருக்கும் அறிவு உள்ளதா ? மணிப்பூர் முதல்வர் எங்கே? சும்மா சும்மா சதி, விதி என்கிறீர்களே, அவற்றை ஏன் ஒன்றிய, மாநில அரசுகளால் முறியடிக்க முடியவில்லை??
ரஷியாவுக்குப் போய் உக்ரைன் போரை நிறுத்தப் போறாரு. புட்டின் ஜெலன்ஸ்கி பாய் பாய். ரெண்டு பேரையும்.கை குலுக்கி இனிப்பு வழங்க செய்யப்போறாரு.
போராட்டகாரனா? தீவிரவாதியா? மக்கள் குண்டு எறிந்து எந்த உண்மையான போராளி போராடுவான்? ஏன் தேவையில்லாத முட்டு?
ஒழுங்கா ஆட்சி செய்ய வக்கில்லை இதுலே உள்நாட்டு சதி வெளிநாட்டு சதின்னு
அய்யா மார்ட்டின், கலவரத்தை தூண்டி விட்டு தொடர்ந்து நடக்க வைப்பதே மதம் மாறிய, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கிருத்துவர்கள் தான். இந்த கலவரம் ஏன், யாரால் ஆரம்பித்தது என்று தெரிந்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள் . உங்கள் அறிவுரையை, உயர்நீதிமன்றம் கொடுத்த இடஒதுக்கீடு தீர்ப்பை மதிக்காமல் போராடும் கிருத்தவ மிஸ்சினரிகளுக்கு வன்முறையை கைவிட சொல்லுங்கள்.
மத்தியில் ஆட்சி புரியும் பாஜகாவை எப்படியாவது வீழ்த்த இந்த எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து நடத்தும் வன்முறைகள் இவைகள். எதிர்க்கட்சியினர், தேசதுரோகிகள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படவேண்டும்.
இதற்க்கு பின்னால் வெளிநாட்டு சக்தி உள்ளது
உள் நாட்டில் உள்ள தேசதுரோகிகளின் சதியும் உள்ளது.