வாசகர்கள் கருத்துகள் ( 30 )
கார்கே பொய் சொல்லுவதெற்க்கு கூச்சப்படாதவர் எழுநூறு விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்டார்களா அல்லது இயற்கை மரணம் அடைந்தார்களா ஒருவர் கூட போராட்டத்தில் கொல்ல படவில்லை சுயநலத்துக்காக நாட்டையே விற்கும் கும்பல்
காங்கிரஸ் ஆட்சியில் எல்லாத்துக்கும் மானியம் கொடுத்தே நாட்டை திவால் ஆக்கிவிட்டார்கள். அதன்பின் இலவசம் வேறு. பணம் இல்லையென்றால் உலக வங்கியில் கடன் வாங்கி நாட்டை எப்போதும் ஏழை நாடாக வைத்திருப்பதுதான் காங்கிரஸ் ஆட்சி. வளர்ச்சி என்பது கிடையாது. இவர்கள் ஆட்சியில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக வீழ்ச்சி அடைந்தது
பாரதத்தை கெடுப்பதற்கு முன்னால் நிற்பவர்கள் இவர்கள். இதில் வியப்பென்ன?
இந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளி கட்சிகள் மத்திய அரசை பல வழிகளில் எதிர்ப்பார்கள். ஒன்னும் வேலைக்கு ஆவாது. கடைசியா இப்படி போலி விவசாயிகளை செட் அப் செய்து மறியல் போராட்டத்தில் இறங்குவார்கள். கடந்த இரண்டு முறை அதுவும் தோத்து போச்சு. அப்பாவும் புத்தி வரவில்லை அவர்களுக்கு. புத்தி இருந்தாதானே வரும்.
கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல, அயோக்கியர்களை அயோக்கியர்கள் ஆதரிக்கின்றனர்.
யார் இந்த ராஜேஷ் திக்கத் அவருடைய சொத்து மதிப்பு என்ன? இவர் உண்மையிலேயே விவசாயி தானா? எவ்வளவு நிலம் வைத்துள்ளார் ? போன முறை விவசாயின் நன்மைக்காக சட்டம் கொண்டு வந்த போது எதிர்த்தார். இப்போதும் எதிர்கிறார். அவருக்கு என்ன தேவை? அவருடைய பின்புலத்தை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.
யானை தனது தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொள்ளுமாம். ஏற்கெனவே அவர்கள் போராடி பாஜக வெற்றிகரமாக ஆட்சிக்கு வந்துவிட்டது. இப்போதும் விவசாயிகள் போராட்டம் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும். பல வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு மக்கள் மனம் எப்படி செயல்படும் என்று இன்று வரை தெரியவில்லை என்பதுதான் புதிர்.
இது பிஜேபியோட வேலைதான் ன்னு நீங்க மட்டும் தனியா கூவிக்கிட்டு இருக்கீங்களே ???? பாவம் சார் நீங்க ......
நாட்டில் ஏதாவது கலவரம் நடந்து அதன் மூலம் ஆதாயம் அடைய எதிர்க்கட்சித்தலைவர் ஆசைப்படுகிறார். ஆனால் ஒன்றும் கிடைக்காது. இந்தியாவின் பொற்காலம் தற்போது நடந்துகொண்டுவருகிறது. மோடி ஆட்சியில் விவசாயிகள் பெருமகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். மேற்கொண்டு சின்னசிறு கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்கு முன் நடத்தினால் தான், அனைத்தும் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள். ஆனால் பிஜேபி ஆட்சியில் தேர்தலுக்கு பின்னரும், விவசாயிகளுக்கு பொற்காலம் தான். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தற்போது தான் அதிக அளவு மானியம் பெறுகிறார்கள். விவசாய சட்டம் சீரமைக்கப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்படும். ஆனால் போட்டி இருந்தால் எந்த தொழிலும் வெற்றிபெறும். அதனால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படாது. அப்படி நிர்னயித்தால், மக்கள் அதிக விலை கொடுத்து அரிசி, கோதுமை, காய்கறிகள் வாங்க நேரிடும். ஹோட்டல்களில் விலை உயரும். அதனால் அந்த கோரிக்கையை தவிர, அனைத்தும் கிடைக்கும்.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள்தாம் வரும் ..... பூக்களா வரும் என்று கேட்டவர் கருணாநிதி ...... ஒரு பைசா குறைக்கக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது கரும்புக் கரம் இல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று கருணாநிதி கூறினார். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் .......
எங்கே எந்த பிரச்னையை கிளப்பி மத்திய பா.ஜ.க.அரசுக்குதலைவலி கொடுக்கலாம் எனயோசிப்பது தானே காங்கிரஸ் முழு நேர வேலை..
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago