வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் வட்டார அளவில் ஊழல் மலிந்து காணப்படுவதாக சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜ் பிரதாப் சிங்.
ஜெகஜ்ஜால படித்த ரவுடி. நீதிமன்றம் கொடுக்கும் செல்லத்தால் இனி என்ன செய்தாலும் நீதிமன்றம் இருக்கு என்ற தைறியத்தால் அரசியல் வாதிகள் துணிவுடன் காரியமாற்றலாம். வாழ்க பணநாயகம். தேர்தல் நாற்றத்தில் சில ரொட்டி துண்டுக்களை பீய்த்து எரிறிந்தால் போதும் பதவி நம் கையில். தைரியமாகா வினையாற்றலாம்
This is a False Case for Misusing Powers against Rising Good Opposition Politician & Aam Aadmi Party
Power of Reasoning என்று ஒரு சாப்ட்வேர் எந்த இந்திய நீதிபதியின் மூளையிலும் இல்லை என்று மிக தெளிவாகத் தெரிகின்றது அரசியல் வியாதி பெட்டி கொடுப்பவர் என்றால் அது இவர்களுக்கு பணி செய்வதில்லை. 9 முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் வராதவன் பிறகு கைது???கேட்டால் நான் முதல்வன் எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று டப்பா அடிப்பது. இப்படி இருப்பவன் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பான் இது கூடத்தெரியாது இந்த அநீதிபதிகளுக்கு ???
Power of Reasoning என்று ஒரு சாப்ட்வேர் எந்த இந்திய நீதிபதியின் மூளையிலும் இல்லை என்று மிக தெளிவாகத் தெரிகின்றது அரசியல் வியாதி பெட்டி கொடுப்பவன் என்றால் அது இவர்களுக்கு பணி செய்வதில்லை. 9 முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் வராதவன் பிறகு கைது???கேட்டால் நான் முதல்வன் எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று டப்பா அடிப்பது. இப்படி இருப்பவன் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பான் இது கூடத்தெரியாது இந்த அநீதிபதிகளுக்கு ???
அயோகியர்களின் கூடாரம் நீதி மன்றங்கள்.
அதாவது இன்னேரம் நூறு கோடி வந்த விவரமும் சென்ற விவரமும் தெரியவில்லை என்றால் நாட்டின் நிதி நீதி அனைத்து துறைகளும் திருத்தப்பட வேண்டியது தான்
This should have been done 2-3 years ago. Either ED has to complete the investigation or leave. Better late than never.
அமலாக்கத் துறை அதிகாரம் குறித்த அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல் விசாரணை போவது அவசியமாகி விட்டது. அமலாக்கத்துறை அதிகாரியின் விசேஷ அதிகாரங்கள் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகும். அடுத்த கட்டங்களுக்கு விசாரணை, வழக்கு நகராமல் மாதக்கணக்கில் ஒருவரை சிறை வைப்பது குறித்து உச்சநீதிமன்றக்கு ஒப்புதல் இல்லை. மற்றபடி, கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்கிற உத்தரவு அவருக்கு உகந்ததாகவே இருக்கும்.
9 murai samman anuppiyum varaathavan eppadi vichaaranaikku varuvan enbathu adippadai pothu arivu kelvi ithu eerkamudiyaathu enbathu neethigalin eemaatru vaatham
மேலும் செய்திகள்
டிராக்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதி
2 hour(s) ago
சபரிமலை வருமானம் 210 கோடி
2 hour(s) ago