வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இண்டி கூட்டணிக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரியும்.... இருந்தும் இந்த நடவடிக்கை.... தோல்வி அடையும் போது.... இருக்கவே இருக்கிறார்..... ராகுல்..... அவருக்கு தான் ஒன்றுமில்லையே ???
இது நீதித்துறை மீதான மறைமுக தாக்குதல்..... எங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால்.....நாங்கள் உங்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது போல் இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.... உச்ச நீதிமன்றம் இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
ஆனால் தோல்வி அடையும் போது இண்டி கூட்டணி மானம் போய் விடுமே..... அதெல்லாம் சகஜம் தானே அவர்களுக்கு !!!
அவர்கள் சுய லாபத்திற்காக எந்த ஒரு அடாவடியையும் செய்யத் தயங்காதவர்கள்.
விவஸ்தை இல்லாத கூத்தாடி கூட்டம்
தகிடு தத்தம் தெரிந்ததுதான்
திமுகவிற்கு தைரியம் கொடுத்தது யார்.? இன்னொரு சுதந்திரப் போர் உருவாகிறது
செய்யட்டும், இப்படியே செய்ததால் தான் வடக்கே ஹிந்துக்கள் ஒன்று கூடி indi கூட்டணியை தூக்கி வீசினார்கள். பப்பு கூட்டாளிகளுக்கு அறிவிருந்தால் திமுகவை ஒதுக்குவார்கள் .
சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, எந்த ஒரு எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள்!.
கட்டு கட்டாக லஞ்ச பணம் கிடைத்த நீதிபதிக்கு எதிராக இண்டி கூட்டணி எடுத்த நடவடிக்கை என்ன ? திமுக என்ற கட்சி யின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அபிமானமும் தரை மட்டம் ஆகி கொண்டு இருக்கிறது இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் அதை தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நாடகம் நடத்தி கொண்டு தமிழகத்தின் மதிப்பை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்று விட்டது திராவிட மாதிரி ஆட்சி