வாசகர்கள் கருத்துகள் ( 26 )
என்ன பிதற்றுகிறார்
உன்னுடைய கபில் சிபல், உலக கோர்ட்டில் சிந்து நதி நீர் தாவா தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சார்பில் பாரதத்துக்கு எதிராக ஆஜராகி வாதாட போவதாக செய்திகள் வருகின்றன..நீயும் உனது கட்சியும் உண்மையான இந்தியர்கள் ஆக இருந்தால், கபில் சிபல் ஐ உன் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய் பாரதத்துக்கு சார்பாக தேச பக்தியோடு நடந்துகொள்... பாகிஸ்தான் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்காதே.
கபில் சிபல் சமாஜ்வாதி கட்சி. அக்கட்சியின் ராஜ்யசபை எம்பி. முன்பு காங்கிரஸ்ஸில் இருந்தார். பின்பு இராஜினாமா செய்து விட்டார்.
ஆண்டு முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் சேமித்து குடும்பத்தோடு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற நடுத்தர வர்க்க மக்களை, இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் ஹிந்துவா என்று கேட்டு உறுதி செய்யப்பட்டு சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்கணுமாம். அத்த வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் 26 பேரின் குடும்பத்திற்கும் தலா பத்து கோடி ரூபாய் வழங்கவேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும். அதுதான் சரியான நிவாரணம். 26 பேரை கொன்றதற்கு 26000 பயங்கரவாதிகளையும், அந்த நாய்களுக்கு உதவிய உள்நாட்டில் இருக்கும் துரோகிகள் 26000 பேரை ராணுவம் போட்டுத்தள்ளவேண்டும். அப்போதுதான் பயங்கரவாதிகளால் கிள்ளப்பட்ட அந்த 26 பேரின் ஆன்மா சாந்தியடையும். 140 கோடி இல்லையில்லை 100 கோடி மக்களின் கோபம் தணியும்.
ஹலோ ,,,,.......காப்பகமாக..... இங்க ஒருதரு பாத்தா சந்தேகமா இருக்கு
ஏதாவது திட்டலாம் என்று திறந்தால் ஏற்கனவே காறி உமிழ்ந்து கொண்டு உள்ளார்கள் அதுக்கு மேல ராகுலை என்ன செய்வது...
வந்துட்டானுங்க பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு மக்களை குழப்ப!!. இந்த ராவுல் ஊற்றும் எண்ணெய் தீவிரவாதிகளுக்கு அல்வா மாதிரி.. காங்கிரஸ் ராவுலை அடக்க வேண்டியது அவசியம்.
தனது அபிஷியல் தந்தையை தியாகியாக்கப் பார்க்கிறார் .....
அப்புறம் வேற ஏதவது இருந்தால் இப்பவே சொல்லிடுங்க.
எதிர்க்கட்சி தலைவர் என்றால் தேவையில்லாத கருத்துக்களை கூறிவிடலாமா? முதலில் உங்கள் ஆட்சியில் உங்கள்பாட்டி இந்திரா காந்திக்கும் உங்கள் தந்தை ராஜிவ் காந்திக்கும், அவர்கள் தீவிரவாதிகளால் கொல்ல ப்பட்ட போது உங்கள் ஆட்சியில் தியாகி பட்டம் கொடுத்தீர்களா?
வெளி நாட்டில் இருந்து விசாரித்த தேச பக்தர். ராகுலின் மனது பிஜேபி கட்சி மீது சிறுபான்மை வெறுப்பு உமிழ ஒரு பிரச்சார கருவி, தியாகி அந்தஸ்து. முதலில் ஜம்மு - காஸ்மீர் உமர் பின் காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் வழங்க ஆவன செய்யவும். காங்கிரஸ் எந்த தேர்தலிலும் டெபாசிட் வாங்கினால் கூட ஆபத்து.