வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எல்லா அரசியல் கட்சியினரும் அயோக்கியர்கள், அரசியல் லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற போட்டி தேவையா?
பிரேமலதாவிடம் கற்றுக்கொண்டுள்ளார். என்னை மதுரையிலே கூப்பிட்டாக, என்னை ஜப்பான்ல கூப்பிட்டாக, மன்னார்குடியில கூப்பிட்டாக என்று ஷிண்டே அள்ளிவிடுகிறார். அப்பத்தான் ராகுல் மரியாதை கொடுப்பார் என்று நினைப்பு.
இவர் கட்சி மாறாமல் காங்கிரசில் இருப்பதே நல்லது காங்கிரசில் ஒரு சிண்டு பா ஜா பாவில் கூட்டணியின் ஒரு சிண்டு தனித்தனியே இரு சிண்டுகள் இருந்தால்தான் நல்லது சிண்டு முடிய வேண்டாம்
திருட்டு திராவிஷ கூட்டத்திடம் பாடம் படித்த கூட்டம்.
டெபாசிட் வாங்க .... காங்கிரஸ் கட்சியே சீட் கொடுக்கல, நீ ஏன் பீத்திக்கிறீங்க
வருகிற நாடாளுமன்ற தேர்தல்ல சீட்டை கொடுங்க இல்லாட்டி பாஜகவிற்கு தாவிவிடுவேன்னு காங்கிரசுக்கு சிக்னல் தராரோ என்னவோ?
அப்படியா? நாடே மறந்துவிட்ட கூடவா பாஜக அழைக்கிறது?
இவரை கூப்பிடும் அளவுக்கு இவர் ஒன்றும் அப்பீடக்கர் இல்லை. மேலும் காங்கிரஸ்ஸிலேயே இவர் மீது பெரிய மரியாதை இல்லை. இவர் கடந்த லோக்சபா தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை உயர்த்தும் வகையில் மராட்டி இந்து அர்ச்கர்களை இழிவுபடுத்திய செயலை மராட்டுயர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை உவருடம் எடுத்துக்கூறவும். 2014 தேர்தலில் இதற்க்காக இவர் தோற்றது இவருக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்
ஊடகத்தில் பேரு வரணும். அதுக்காக ரீல்.
0 ...
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12