வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிந்து நதி நீர் தமிழகத்துக்கு வந்து விட்டது என்று நான் கூட நேற்று கனவு கண்டேன்!
இப்படிக்கு கஷ்டப்பட்டு கேசைப் போட்டு பெற்ற காவிரிநீரை கடலுக்கு அனுப்பும் அறிவாளி உ.பி.
வெக்கமா இல்லை , காவிரியில் வரும் நீரை பேனா , பெரியார் , கலீஜார் என்று சிலை வைத்து கடலுக்கு அனுப்பும் முtடாள் மக்களை ஆட்ச்க்கிக்கு அமர வைத்து விட்டு இவனுக்கு கனவு வேறு . விடியாமூஞ்சிங்க
நல்ல தீர்க்கமான முடிவு.
ராமநாத புரத்துக்கு திருப்பி உடுங்க. எப்பவும் தண்ணீர் பத்தாக்.குறை.
அருமையான முயற்சி நமக்கு போக எஞ்சியிருப்பதை கொடுக்கலாம் , இந்த வேளையில் சோழர்கள் கட்டிய ஏரியில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டுவருகிறேன் என்று ஊழலை ஆரம்பித்து வைத்த அந்த முன்னாள் விஞ்ஞான ஊழல்வாதியை நினைவு கொள்கிறேன்
பாகிஸ்தான் எதிர்ப்பை காட்டுமோ இல்லையோ, பப்பு மற்றும் பப்பி எதிர்ப்பை காட்டுவர்.