வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்தியாவின் அரசியல் அமைப்புப்படி முதல்வர் பதவியென்பது வெறும் மேயர் பதவி தான். கேரளாவின் மேயர் தான் பினராய் விஜயன். வெறுமே சொத்து வரியை மட்டுமே வசூலிக்க முடியும். லோக்கல் போலீசை தவிர வேறெந்த அதிகாரமும் கிடையாது. பிரதமருக்கு தான் அனைத்து பவரும் உள்ளது. பிரதமரின் செயலாளராக அமர்த்தப்படும் கவர்னருக்கு கேரளா மேயர் பினராயை விட அதிக பவர் உள்ளது.
150 கிலோ தங்கம். 123 கோடி ஹவாலா பணம். தேச விரோத செயலுக்கு கேரளா உள் நுழைவு. மாநில போலீஸ் தேச விரோத நடவடிக்கை அறிவது கடினம். மத்திய அரசிடம் தான் அதிகாரம் உள்ளன. கவர்னருக்கு கட்டாயம் தெரிய படுத்த வேண்டும். கவர்னர் கேள்வி , நேரடி தலையீடு கிடையாது. நீதிபதி கேட்டும் போது இப்படி கூற முடியாது. கவர்னர் பதவிக்கு கிழ் உள்ள 5 ஆண்டுகள் தாற்காலிக மாநில அரசியல் தலைமை அமைச்சர் கவர்னர், தலைமை செயலர் அதிகாரம் பற்றி கூற தகுதி அற்றவர். விஜயன் பதில் கூற கடமைப்பட்டவர்.
இருக்கவே இருக்கிறது இவர்களுக்கென்றே கூட்டு வைக்க ஒரு இடம் இருக்கிறதே அதுவும் மிக உச்சத்தில் உள்ளது, வந்தே மாதரம்
கவர்னரின் அதிகாரம் என்னவென்பதை மாக்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். இப்பொழுது கவர்னர் என்றால் வெறும் கைநாட்டு, அதாவது சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுபவர் என்கிற எண்ணம்தான் மக்களிடத்தில். அதை மாற்றவேண்டும், உங்கள் செய்கைகளால்.