வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இதையே இறுதி முடிவாக அறிவிக்க வேண்டும் ..... தற்குறிகளுக்கு உயர்கல்வியில் என்ன வேலை ??
இனிமே சூரப்பா மாதிரி சூப்பர் துவே க்கள் கிடைப்பர். சாதியடிப்படையில் நியமனம் சாத்தியமில்லை. அதுவே போதும். ஆனா. இங்கேயுள்ள ரவுடிசம் பற்றித் தெரிந்த வெளியார் யாரும் விண்ணப்பிக்க மாட்டார்களே.
உங்களை மாதிரி 180 லட்சம் கோடி கடன் வாங்கி எங்க தலையில் வரியை சுமத்தி கார்பரெட்டுகளுக்கு கடன் தள்ளுபடி வட்டி தள்ளுபடி செய்யும் கேவலமான கேடி பிரதர்ஸ் போல் இல்லை.
அப்ப இங்க துண்டுசீட்டு தற்குறி எதுக்கு கடன் வாங்குனாரு.. சொத்து வரி கரண்டு பில் விலையை ஏத்தும் பொது அப்ப உங்க கண்ணுக்கு தெரியலையே.
கார் ரேஸ் அப்பனுக்கு மக்கள் பணத்துல சிலை மணி மண்டபம் வைக்கும் பொது உன் திருட்டு திராவிட விளங்காத குடும்பத்தை பத்தி தெரியலையா.
உங்கள் கேடி பிரதர்சிடம் கேட்டு சொல்லும் எதற்காக 180 லட்சம் கோடி வாங்கினார்கள் எதற்காக செலவு செய்தார்கள் யாருக்காக செலவு செய்தார்கள் என்று.
கால தாமதமாய் வந்தாலும் சரியான விதிமுறைதான். திராவிடியாஸ் மாடல் ஆட்சிக்கு தலைவலிதான்.
தேடுதலில் வேந்தர், யு. சி . ஜி மற்றும் பல்கலை பிரதிநிதி போதும். துணை வேந்தர் தேர்வுக்கு தேசிய விளம்பரம் மிக்க பயன் தரும். இணை வேந்தர் பொறுப்பில் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அருகில் உள்ள 3 மாநிலங்கள் பிரதிநிதி இருக்க வேண்டும். அந்தந்த மாநில அரசியல் கட்சிகள் மருத்துவம், பொறியியல் , உயர் கல்வியில் புகுந்து வியாபாரம் ஆக்கி, கல்வியை தரம் தாழ்த்தி விட்டனர். மறுக்கும் போது தேசிய அங்கீகாரம் கொடுக்க கூடாது. ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கு அந்த ஊர் பெயர் இருக்க வேண்டும். கிண்டி . அண்ணா , தம்பி, அப்பா... பெயர் நீக்க வேண்டும்.
திருட்டு கும்பலின் கொள்ளை சிந்தனைகளை எப்படியாவது முறியடித்தால் சரிதான் போக்கிரி பயலுகளை துணை வேந்தர்களாக நியமித்தால், அத்துணை ஆராய்ச்சிகளும் ஈன வெங்காயத்தை பற்றிதான் இருக்கும். முனைவர் முனைவர் என்று தருதலைகள் திரியும். கடந்த ஐம்பது வருடமாக தமிழுக்கும் தமிழனுக்கும் மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த நாசகார கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்காவிட்டால் நாளைய தலைமுறை நம்மை பழிக்கும்.
சுருக்கமாக சொன்னால் எல்லா அதிகாரமும் மத்திய அரசு மற்றும் அதன் ஏஜெண்டுகள் வசம் இருக்கும்... மொரவாசல் மட்டும் மாநில அரசு செய்யும்... இது நிக்காது... ஒரு டைம் பாஸ் முயற்சி...அவ்ளோதான்...
ஆமா... கரெக்ட்... எங்களுக்கு ஜனாதிபதியை, பிரதமரை, உள்துறை அமைச்சரை நியமிப்பதில் பாதி அதிகாரம் வேண்டும். கவர்னராக சட்டசபையில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்துக்கூட அனுப்புவோம்.
இப்போ சம்பளம் மானியம் 100% ஒன்றியம் கொடுக்குது
அப்படியென்றால் கவர்னருக்கு பல்கலைகழக ஊழியர்களுக்கும் சம்பளத்தையும் ஒன்றிய அரசு கொடுக்கலாம்
ஏற்கனவே அதானே நடக்குது. ஆயிரம் ருபாய் கொடுக்க துப்புகெட்டவனைங்க அதாவது ஒன்பது லட்சங்கோடி கடனை இழுத்துவிட்ட ஒரு துப்பகெட்ட திராவிட திரடன் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்து அண்ணா பல்கலை அசிங்கத்தை மறைக்க பார்பது வேடிக்கையான மூடத்தனம்.
மாத மாதம் உங்க பொண்டாட்டி அகாண்ட்ல 1000 ரூபாய் வருதுள்ள, யோக்கியன்ன வேண்டாம்னு சொல்லு
இத்தனை நாள் உன்ற பொண்டாட்டி கணக்குல அதாவது கிராமவாசிகள் கணக்குல வரும் வருமானத்துக்கு இனி வரிகப்டணும்னு சொன்னவுடனே நீ பொங்கி ஒரு ஆணியும் புடுங்க முடியாது. மொதல்ல இந்த புளுகை பரப்ப உன்ற திருட்டு திராவிட தொளபதி உனக்கு எலம்பும் வருக்கியும் போட்டான்னா அவனோட வீட்ல போய் மட்டும் ஆட்டு.
உன்ற ஓங்கோலு கிறிஸ்துவ திருடன் போடும் எலும்புக்கும் வருக்கிக்கும் நல்லா கூறமேல ஏறி கூவுற நீ.
வெறும் 50 லட்சம் கோடி இருந்த நாட்டின் கடனை 180 லட்சம் கோடியாக மாற்றி எங்கள் தலையில் வரியை கட்டும் கேடி பிரதேர்ஸ்ஸை என்ன சொல்வது
மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் எதோ அவன் அப்பன் வீடு காசு குடுக்குற மாரி சொல்லுற.. மக்கள் வரி பணம்..
பணம் வாங்கி கொண்டு போஸ்டிங் போட முடியாது.