வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி???அப்படியென்றால் என்ன???அப்போ 10 சென்டிமீட்டர் அகலப்பலகை என்றால் 6 சென்டிமீட்டர் கன்னடம் மீதி 4 சென்டிமீட்டரில் ஆங்கிலம் இந்தி தமிழ் இருக்கலாம் என்று சொல்கின்றதா???
எல்லாத்துக்கும் அவசரச் சட்டம்????? இத்தனை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தீர்களோ? சட்டசபை எதற்கு இருக்கிறது? சட்டங்களை இயற்றத்தானே? ஆளுநர் கையெழுத்து போடும் மிஷினல்ல. லோக்சபா தேர்தலுக்காக விளம்பர நாடகம் இந்த மசோதா?
மக்களுக்கு அரசின் பலன்களை சென்றடையாமல் தடுக்கவே இவர்கள் தென் மாநிலங்களில் தடை கல்லாக மக்களுக்கு பாரமாக இருக்கிறார்கள்
கன்னட மொழி பற்றாளர்கள் அல்ல.. வெறியர்கள்
உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் அவ்வளவுதான். Only two language formula. தமிழகம் வழிகாட்டி. சமீபத்தில் லே பக்ஷி இருந்த Hindupur ஊருக்கு சென்று இருந்தேன். only Telugu no English or Hindi. பேருந்துகளில் அவ்வாறே. தமிழ் நாட்டில் மட்டுமே ஆங்கிலமும் தமிழும் உள்ளது. கேரளாவிலும் ஒரே முறுக்கு சுற்று உள்ளது. நல்ல வேளையாக என் துனையாருக்கு 6 மொழிகள் சரளமாக தெருந்ததால் தப்பித்தென். இல்லாவிட்டால் கோவிந்தா கோவிந்தா கோய்ந்தா
ஆமாம் இப்போது குஜராத்தி மராட்டி அழிந்து விட்டதாக கூறினால் எப்படி உண்மை இல்லையோ அது போலத்தான். எந்த மொழியினால் அழியாது. இது ஒரு அரசியல். இப்போது தாய் மொழியை ஒழுங்காக எத்தனை பேர் பேசுகின்றனர். சினிமா ஊடகங்களில் கொலை செய்கிறார்கள். இதை முதலில் சரி செய்யுங்கள். நம் மொழி தானாகவே வளரும். ஓட்டுக்காக கூவாதீர்கள்
முதலில் அந்தந்த மாநில மொழி அதன் அருமை தெரியாதவங்களை கெவுனராப் போடக்கூடாது.
உங்களை கவர்னாக போடலாம். போயி பிள்ளை குட்டிகளை படிக்க வைக்க பாருங்கய்யா. தி மு க காரனை போல பிதற்றி கொண்டு இருக்க வேண்டாம்.
முதலில் உங்கள் அரசை அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழி கல்வி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற சொல்லுங்கள்.
மொதல்லே உன்னோட தலைவன் பெயரை தமிழில் மாற்ற சொல்....
மசோதா போட்டு நிறைவேத்தி அனுப்பிச்சா மட்டும் அது புனிதமாயிடுமாம். கெவுனர் கையெழுத்து போட்டுருவாராம். சூப்பர் லாஜிக்.
சீக்கிரம் மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து பிரியப் போராடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
ஒரு மொழி ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்..இல்லை எனின் அந்த மொழி அழிந்து விடும்..இந்தியா என்று இந்தியை மட்டும் ஆதரித்தால் மற்ற மொழி இனங்கள் அழிந்து விடும்..ஐரோப்பாவில் உள்ள நாடுகள் இந்தியாவின் மாநிலங்களை விட சிறியது..விஜய நகர பேரரசு தென் இந்தியாவை முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல் சுமார் 400 ஆண்டுகள் ஆண்டு உள்ளார்கள்..இப்படி பட்ட மொழி வளர இது தேவை...
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7