வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சிந்தனை குறைவு உள்ளவர்கள் பாவம் GST வரி எதோ புதிதாக விதிக்கப்பட்டது அதற்குமுன் வரியே இல்லாமல் மக்கள் ஆனந்தமாக இருந்தனர் என்ற புரிதலில் இருக்கிறார்கள். GST வருமுன் விற்பனை வரி வாட் வரி என்று கிட்டத்தட்ட 36 விதமான வரிகள் நம்மீது சுமத்தப்பட்டிருந்தது என்பது பாவம் இவர்களுக்கு தெரியாது. அப்போது இருந்த வரிகளின் சதவிகிதங்களும் இப்போதையதை விட பன்மடங்கு அதிகம் என்ற விவரமும் தெரியாது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றுக்கும் இப்போது GST யின் கீழ் வரிகள் குறைவு என்பதுகூட தெரியாமல் "மக்களின் கண்ணீர்"னு ஒரு கண்ணீர்த்துளி எழுதுது GST வருவாய் உயர்ந்திருப்பதற்கு ஒரே காரணம் முன்புபோல் வரி ஏய்ப்பு செய்யமுடியவில்லை. அதனால் ஏய்ப்பையே தொழிலாக செய்துகொண்டிருந்த கும்பலுக்கு GST பெயரை கேட்டாலே அடிவயிறு பற்றி எரிகிறது. இதில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை என்பது மறுக்கமுடியாது என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் GST வரிவிதிப்பு செய்த பங்கு ஏராளம்.
பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி எஸ் டி வரி விதிப்பில் கூடுதலாக பொருட்கள் மற்றும் சேவைகளை சேர்ப்பதால் வருவாய் கூடுதலாகிறது. மக்களின் உழைப்பை உறிஞ்சி வருவாயை பெருக்குகின்றனர். இதிலும் பலர் பல விதமாக கொள்ளை அடிக்கின்றனர்.உதாரணமாக மக்களிடம் வசூலிக்கும் வரியை அரசாங்கத்தில் வரவு வைப்பது இல்லை.
கடைந்தெடுத்த பொய். ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எல்லா மாநில அமைச்சர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. எந்த பொருள் அல்லது சேவைக்கும் வரி ஏற்றப்படவில்லை. 2000 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியேயில்லை. ஜிஎஸ்டி வந்த பிறகு வரிஏய்ப்பு கடினமாகி விட்டதால் தான் வசூல் அதிகமாகியுள்ளது. இது பெரும்பாலான எதிர்கட்சி தில்லுமுல்லு ஆட்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவுதான்.
எல்லாம் ஏழை நடுத்தர மக்களின் கண்ணீர் தான் GST
May GST Collection Maharashtra Gujarat = ₹39,539 crore Karnataka Tamil Nadu Telangana Kerala Andhra Pradesh = ₹34,596 crore Bharat Todo people are lying to you. All states pay taxes, within a state different districts pay different taxes within a district, cities pay more than rural parts, within a city rich people pay more than poor, that's just how taxation works. Stop using it to divide India.
ஒரு அரசுக்கு நிதி அமைச்சர் ஒருவரே போதும் கெட்ட பெயர் எடுத்து தர... வரி விதிப்பு மூலமாக நாட்டை வளர்க்க முடியாது என்பதை எப்பொழுது இவர்கள் உணர்வார்கள்...
த்ரவிஷன்கள் சாராய மூலமே ஆட்சியை நடத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் தண்ணீர் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. வரிகள் மூலம்தான் அரசாங்கம் செலவினங்ககளை சமாளித்து/முன்னேற்றங்கள் ஏற்படத்த முடியும்.
பின்ன உங்கப்பன் வீடு பணத்தை எடுத்து தானம் கொடுப்பாயா மங்குனி அமைச்சரே
உ.பி ஸ் கொதிக்க வேண்டாம். தமிழக மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் சுமார் ஐந்தரை சதவீதம் . இதில் குறிப்பிட்டுள்ள ஜிஎஸ்டி வசூலிலும் அதே ஐந்தரை சதவீதம் மட்டுமே இங்கு வசூலாகியுள்ளது. முன்னேறிய( மாநில) வர்களுக்கு கூடுதல் நிதி சமூகநீதிக்கு எதிரானது.
இந்த வரி வசூலில் யாருக்கு லாபம்? மக்களுக்கு என்ன லாபம்? வராகடனை ஈடுகட்ட எவ்வளவு கொட்டப்பட்டது என்பதையும் குறிப்பிட்டால்தான் என்ன?
பெண்களுக்கு மாதம் ரூ 1000 லாபம்தான்.
நீ வடநாடு அல்ல வடை நாடு .. பட்ஜெட் விவரத்தை மத்திய அரசு இணையதளிதில் போய் பாரு மக்கே
வாராக்கடனை கொடுத்தது யாரு? பொருளாதார புலி அதில் ஒரு பெரும் பகுதியை மீட்டெடுத்தது டீ வித்தவர் இன்று வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. 2014 கு முன்பு நம் வரிப்பணம் எல்லாம் அவற்றின் நஸ்டங்களை ஈடுகட்ட சென்றன. வரிவசூல் லாபத்திற்காக அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை திறன்பட நடத்திச்செல்வதற்க்காக, நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக. இன்று எல்லா பொருட்கள்மீது இருக்கும் வரி விகிதம் குறைவு ஆனால் கட்டமைப்பு வசதிகளோ பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. சாத்தியப்பட்டது நேர்மையான அரசால், ஒரு டீ விற்பவரால்
மேலும் செய்திகள்
மே மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2.01 லட்சம் கோடி
02-Jun-2025