வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இவர்களெல்லாம் நேற்றுதான் வந்தார்களா. இவ்வளவு நாட்களாக இன்ஸ் செய்தார்கள் . விரக்தியில் அவமானத்தில் உள்ள இந்து மதவாத அரசு நாடகமாடுகிறது
இவர்கள் எல்லாம் பல நாட்களாக இந்தியாவில் இருக்கின்றனரா?காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்திருப்பார்களோ? இப்போது காட்டும் இந்த வேகம் இதற்கு முன்பு ஏன் இல்லாமல் போனது?
இவங்க தானே விடியலின் வாக்கு வாங்கி
தேச விரோத சக்திகளை அடக்க வேண்டும். உள் நாட்டு பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தான கலவர கும்பல்.
வெளிநாட்டவர் யாராக இருந்தாலும், பாஸ்போர்ட், விசா போன்ற நடைமுறை ஏதும் இல்லாமல் இந்தியாவில் துணிந்து குடியேறி வாழலாம் என்பது, இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மிகவும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும், எந்த ஒரு அரசும் கள்ளக் குடியேற்றத்தை இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, முதலில் கள்ளத்தனமாக இந்த மண்ணில் குடியேறியவர்களை அரசு கண்டறிந்து, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடிபட்ட அணைத்து பங்களாதேஷ் ரோஹிங்கியா கள்ளக்குடியேறிகளையும் உடனடியாக நாடுகடத்துங்கள்
அருமையான செயல். பாராட்டுக்குரிய செயல். தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றால் குஜராத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதுசா வீடு கட்டிக்கொடுப்பார்கள் இந்த காங்கிரஸ் மற்றும் திமுக தேசதுரோகிகள்.
இவங்களுக்கு ஆதார ரேஷன் கார்ட் கொடுத்து அனுப்பிய மம்தா பேகத்தை ... அப்போதே நாட்டில் நிம்மதி கிடைக்கும்
தினந்தோறும் இத்தகைய செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது நாட்டு மக்களிடம் இந்த அரசு வரியை மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது அந்த மேற்கு வங்க எல்லையில் யாருமே காவல் காப்பது இல்லையா? இல்லை எந்தவிதமான தடுப்பு அரனும் செய்யவே முடியாதா? இவ்வளவு பெரிய ஒரு நாட்டில் எந்த நாட்டுக்காரனும் ஹாயாக உள்ளே வந்து எந்த வித ஆவனமும் இல்லாமல் போலி ஆவனங்களை உருவாக்கி வீடு கட்டி வாழ்ந்து வரும் வரை இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது??
சுமார் இருபத்தேழு ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்தும் இந்த நிலைமையா ??
என்னா தர்மராசா இப்படி சொல்லிட்டீரு...