வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வளர்ச்சிப் பணிகளில் ஆட்டைய போடுவதில் அரசியவாதிகளுக்குச் சமமாக அதிகாரிகளும் இருக்கின்றனர் தேனை வழித்தவன் புறங்கையை நக்கலாம், ஆனால் தேனில் பாதியை வழித்தால் இப்படித்தான் வீணாகப் போகும்
யாரையா அந்த நேரத்தில் ஆட்சி செய்தது? இப்படி கட்டிப்புட்டான்?
ஒதுக்கப்படும் பணத்தில் முக்கால்வாசி ஆட்டைப்போட்டுவிட்டு, மிச்சத்தில் பாலம் கட்டினால் இப்படித்தான் இடிந்துவிழும் நாடெங்கும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது ஊழல் ஒழியவேண்டும் என்றால், ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் ஒழியவேண்டும்
முன்பு இதே போன்று பீஹாரிலும் ஒரு பெரிய பாலம் இடிந்து விழுந்து நாசமாய் போய் மக்களுடைய பணம் எப்படி விரயமாக போகிறது பாருங்கள்.மக்களே இனியாவது நாட்டின் ஒற்றுமைக்காகவும் பொருளாதாரம் செழிப்பதற்காக மோடி அரசை பலப்படுத்துவோம் விரயம் செய்பவர்களை விரட்டி அடிப்போம்.
ஏன் குஜராத்துல ஒரு பாலம் உழுந்ததே , அது உங்களுக்கு தெரியாதா? சங்கர சங்கர சம்போவா
மேலும் செய்திகள்
அசாமில் சுகோய் Su - 30 போர் விமானம் விபத்து: விமானிகள் இருவர் பலி
6 hour(s) ago | 6
சாம்சன் சாகசம்; பைனலில் இந்தியா: வெளியேறியது இங்கிலாந்து
8 hour(s) ago | 8
அரசியலில் குதித்தார் முன்னாள் டிஜிபி
9 hour(s) ago | 9