வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த திமுகவினர் கோவிலின் வெளியே பெரியாருக்கும், கருணாநிதிக்கும் சிலை வைத்திருப்பார்கள்.
தற்போது உள்ள முகமதியர்களின் கிறிஸ்துவர்களின் மூதாதையர்கள் வணங்கிய தெய்வம் ராமன் கிருஷ்ணன் பரமசிவன் . இதனை நினைவில் கொண்டால் பாரத திருநாட்டில் எல்லா இதர மதத்தினர்களுக்கு இந்த தெய்வங்களின்மீது மரியாதை செய்வது ஒரு பாக்கியம்.
இதென்ன திராவிட மாடலுக்கு வந்த சோதனை?... இசுலாமியர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் கழகம் எப்படி வெறுப்பு அரசியல் செய்ய முடியும்?....
இதத்தான்... எங்க ஊர்ப்பக்கம்.... “புது மஞ்சப் பைக்குள்ளார, பழைய பிஞ்சிப் போன செருப்ப போட்டு அடிக்குற மாதிரி”...ன்னு சொல்லுவாங்க..? இதையேத்தான் தமிழ்ச் சான்றோன் அய்யன் வள்ளுவன் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” அப்படீன்னு சொல்லி இருக்காரு... இது மரமண்டைகளுக்கு புரியாது.
உன் அவியல் சரியா வேகலை... கனோஜ்
உயர்ந்த உள்ளம். உண்மையான இந்திய முஸல்மான்
இது தான் உண்மையான மத சகிப்பு உணர்வு.
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
8 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago