வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஹிமாச்சலில் தானே நடக்கட்டும் கடவுளௌ இருக்கான் குமாரு.
நம் கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கையின் எச்சரிக்கையை உணர்ந்து துர்போதனைகளை பகுத்தறிந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் வாழ பழகுவோம்.
நிலைமை சரியில்லை. சுற்றுலா போவதை அடுத்த ஆண்டு தள்ளிப் போடனும்.
தமிழகத்தில் இருக்கும் மலை பிரதேசங்களை கை எண்ணிக்கையில் அடக்கலாம். கேரளாவும் கிட்டத்தட்ட அதே போல்தான். ஆனால் கேரளா அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. இப்படியிருக்க மலையும் பள்ளத்தாக்குகளும் ஒரு மாநிலமானால் அதிலும் சுற்றுலாத்துறைக்கான சகலவித இயற்கை மீறி கட்டடங்கள் கட்டினால் விதியை வெல்லக்கடினம். இறைவனன்றி வேறொருவனும் காப்பாற்றமுடியாது. நமசிவாயை வாழ்க
pinaraayee vijayan responsible for this.he must resign
அந்த மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் குடியிருப்புக்களை பாதுகாப்பு கருதி முற்றிலும் அகற்றிவிட்டு, இந்த பிரச்சினைகள் இல்லாத வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் அரசாங்கம் வீடுகள் கட்டித்தரவேண்டும். இந்த பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்சினை.
ஹிமாசல பிரதேஷ் மாநிலம் முழுவதுமே மலைகள்தான். அதுவும் இமயமலையின் துவக்கப்பகுதி. ஆறுகள், நீரோடைகள், காடுகள், ஏற்ற இறக்கங்கள் என நிலப்பகுதி முழுவதும் மிகக்கடுமையாக இருக்கும். நினைத்த இடத்தில் சாலைகள் அமைக்க முடியாது. இருக்கும் சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்க வாய்ப்பு. எங்கு எப்போது மண் சரிவு ஏற்படும், எங்கு எப்போது காட்டாற்று வெள்ளம், திடீர் நீர்வீழ்ச்சி ஏற்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். அம்மாநில மக்களின் அன்றாட பிரச்சனைகளை பெரும்பாலான நம் தமிழக மக்களால் புரிந்துகொள்ளக்கூட முடியாது. நமது தமிழக சமதள நிலப்பரப்பு நமக்கு மிகவும் சாதகமான விஷயம்.