வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஏன் அயலகப் பணம் வருவது தடை பட்ட கோபம் இன்னும் தீரவில்லையா?
ஹெலி காப்டர் கோளாறினால் தரை இறங்க முடியாமல் போனதிற்கு பிஜேபி சதிச்செயல் காரணம் என்று கூறும் இந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ......... யும் ....... வும் வேலை செய்யாதா?
மோடி சொல்வதை விடவா அதிக பொய்கள் பிரியங்கா சொல்லிவிடுவார்? வாயைத் திறக்கும் பதெல்லாம் பொய் சொல்வது மோடி கை வந்த கலை
இந்த நாடு இவர்களது சொத்து, அப்படி இருக்க இறைநான்மையுடன் ஒருவர் வந்தால் எப்படி ஜீரணிக்க முடியும்,
திருமதி பிரியங்கா சொல்வது வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் என்கிற சொல்போல இருக்கிறது.
மிராயா வாத்ரா, ரெய்ஹான் வாத்ரா இவர்களை உற்பத்தி செய்வித்ததும் பாஜகவா ????
கார்ல புல்வாமா வழியா போயிருக்கலாமில்ல
பாருக்குள்ளே BARUKKULLE ALLA நல்ல நாடு எங்கள் பாரத நாடு
இத்தாலி போலி காந்தி மேடம்..... உங்களை பார்க்க அங்கே யாரும் விரும்பவில்லை.... வாயை திறந்தாலே பொய்.... அது போலி காந்தி கும்பலுக்கு கைவந்த கலை !!!
தயவு செய்து தூரத்தில் இருக்கும் போட்டோவை போடுங்கள் குழந்தைகள் அழுவுதுங்க