வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சட்டவிரோத கட்டுமானங்களை அனுமதித்தது INDI கூட்டணியிலுள்ள காங்கிரசும் கம்யூனிஸ்டு அரசுகள். அதனால் பேரிடர் விபத்துக்கள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்க வேண்டியது. மத்திய அரசா? பார்க்கப் போனால் இவர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்து அந்த நிதியில் மக்களுக்கு உதவலாம். அதைக் கூட கூட்டமாக எதிர்த்து வாக்களிக்கும் மூர்க்க ஆட்களுக்கு மறுத்துவிட வேண்டும்.
மனிதாபிமானம் சிறிதும் இல்லாதவர்களுக்கு எதற்காக மனிதாபிமான உதவி. உன்னை MP யாக தேர்ந்தெடுத்த காரணத்திற்காக முஸ்லிம் தீவிரவாத காங்கிரஸ் தண்டிக்க பட வேண்டும்
உங்களிம் இல்லாத பணமா கொஞ்சம் செலவு பண்ணுங்க
பிறப்பொக்கும் என்ற குறள் வரிகள் பொய்யானவை. இந்தியாவில் இயற்கை பேரிடரினால் மக்களுக்கு துயரம், துன்பம், அவலம் ஏற்பட்டால் அவர்கள் பிறக்கின்ற மாநிலத்தை பொறுத்துத் தான் அவர்களுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிடைக்கும். மனித நேயமே இல்லாத போது மனிதாபிமானம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியங்கா காந்தி சென்று உள்ளதால் நிவாரணத்திற்கும் வாய்ப்பே இல்லை. எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் இந்தியன் என்ற உறவே இல்லை .
பினராயி-யை பார்க்கலாமே . . . அவருக்கெல்லாம் மனிதாபிமானம் இருக்காதோ .. ?
பத்து பைசா கிடையாது. வெள்ளம் வந்து ஒரு வருஷம் ஆகப்போவுது. வயநாடு தெளிந்துவிட்டது. இன்னமும் காசு கொடு காசு கொடுன்னு நச்சரிச்சுக்கிட்டு இருக்கிற. பேசாம ஓடி போயுடு.
மொதல்ல அங்கு கட்டிடங்கள் கட்ட திட்டங்கள் அமைக்க தடையிருந்தும் யாரின் அனுமதியோடு இவை அமைக்கப்பட்டன? எந்த கட்சியின் ஆடசியாளன் இதற்கு பொறுப்பு? காங்கிரஸ் அல்லது கம்பிகள் இவர்கள்தானே காரணம். மக்களிடம் மாநில அரசு வாங்கும் வருவாய் மற்றும் ஜிஎஸ்டியில் பங்கு இவை எங்கே போயின? எதற்கு வரி வஸூலிக்கும் மாநில அரசுக்கு மத்தியரசின் பணத்தை கொடுத்தவேண்டும்?.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி கேரள மக்கள் வரியை திருட இப்படிப்பட்ட "மனிதாபிமான" நாடகம். வெட்கக்கேடான பிழைப்பு
நிவாரணம் என்றாலே மத்திய அரசுதான் கொடுக்கவேண்டும் என்பதுபோல ஒரு தவறான கருத்தை கட்டமைக்க முயலுகின்றன பல மாநிலங்கள் மற்றும் அரசியல் காட்சிகள். அப்படியென்றால் மக்களிடமிருந்து கிடைக்கும் வரிவருவாயில் பெரும்பங்கை பெரும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொறுப்பு மற்றும் கடமை என்ன? தங்கள் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிசெய்யும் மாநில முதல்வரிடம் ப்ரியங்கா வலியுறுத்தினாரா?
கேட்டாலும் கேட்காவிட்டாலும் கிடைக்காது சும்மானாச்சும் கூடிய விரைவில் கிடைக்காது