வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உடல்நிலை சரி இல்லை என்று பிஹார் முதலமைச்சர் லாலு பிரசாத் சிறையிலிருந்து ஜாமினில் வெளியிலம் வந்து உலாவுகிறார். லாலு பிரசாத்: 'இண்டியா' கூட்டணியின் கூட்டங்களுக்கும் உச்சநீதி மன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் அங்கே சென்று அங்கம் வகித்தவுள்ளார் இதுதான் உச்சநீதி மன்றத்தின் உத்திரவை பின்பற்றி நடந்துகொள்ளும் விதமா உச்ச நீதி மன்றமும் சிறிதுகூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது வேடிக்கையான நீதிமன்றம் எப்படித்தான் இவரமீது உடனே சட்டம் பாயவில்லையோ சாதாரண மக்களிமீது உடனே பாயும்
நீதித்துறை சில சம்யம் நிதித்துறைக்கு கட்டுப்பட்டு வழக்குகளை பட்டியலிடுவது கிடையாது. ஏன் என்று கேட்டால் பழைய வழக்குகளுக்கு புதிய ஒராண்டு விதி பொருந்தாது என்று உருட்டி தப்பிவிடுவார்கள். வின்சி போன்றோர் ஹெரால்டு மோசடி போன்ற வழக்குகளில் எல்லையில்லாமல் காமடி செய்கிறார்கள். எப்படி கட்சியின் கடன் மூலம் கட்சியின் சொத்துக்களை கைப்பற்ற முடியும் என்றால் முளிக்கிறார்கள்.
இந்த மாதிரி ஊரை முழுதும் பகல் கொள்ளையடிக்கும் கூட்டணிக்கு வாக்கு அளிப்பவர்களும் இருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இவர்களிடம் மக்கள் எண்ணத்தை கண்டார்கள்? நாடு வளர வேண்டும், ஊழல் மறைய வேண்டும், தாங்கள் உருப்பட வேண்டும் என்கிற ஆசை இந்த மக்களிடம் இல்லையா?
கூட்டணி முழுவதுமே நவ ரத்தினங்கள் - ராசா, கனிமொழி, லாலு, சோரன், வாலு, பானர்ஜி, அன்டோனியா மைனோ & கோ என்று எல்லாமே ஆட்டைய போட்டு அமர்ந்து இருக்கும் கனவான்கள் - சிறப்பான கூட்டணி
Sherlock Holmes Solves "The Strange Case of Missing Chief Minister " - Conan Doyle.
களவாணி பயக கூட்டணி
உப்பைத் தின்றால் ??
திருட்டு கும்பல் மொத்தமும் ஒரே அணியில் திரண்டு நிற்பது யாருக்கும் வியப்பை அளிக்காது. இந்தி கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கூட யோக்கியமான கட்சி இல்லை. பெரும்பாலும் முன்பு ஆட்சியிலிருந்து மக்கள் பணத்தை சுரண்டி இப்போது ஆட்சியில்லாமல், மீண்டும் எப்போ வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் கட்சிகள் தாம் நம்மூரு திருட்டு கும்பல் அதே ரூட்டுல மக்களை ஏமாத்தி மீண்டும் ஆட்சியை பிடித்து 2G எல்லாம் ஒண்ணுமில்லங்கற அளவுக்கு மக்கள் செல்வங்களை சுரண்டோ சுரண்டுன்னு கொள்ளை அடிச்சிட்டு இருக்கானுங்க. ED CBI ஓட செயல்களும் ஒன்னும் சுறுசுறுப்பா இல்ல. இவுனுகள பிடிச்சு தண்டனை கொடுக்கலேன்னா, ஆண்டவனால் கூட நம் நாட்டை காப்பாத்த முடியாது.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago