வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக அந்த காலகட்டத்தில் ஊழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இப்படி ஏன் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை ஊழல் செய்தால் கைதுசெய்ய முடிவதில்லை
இவுரு நேரு காலத்து பேட்ச்..
மான் ஆட்சியில் ஒரு பொய்மான்!
பதவிக்கேற்ற லஞ்ச தொகை போல் உள்ளது. அங்கு என்ன மாடல் ஆட்சி?
தாங்கள் பதவியை நினைத்தாவது லஞ்சம் வாங்காமல் இருந்திருக்கலாம் அல்லவா.
பதவியில் இருப்பதால் தானே லஞ்சம் வாங்க முடிகிறது?