உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னைக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது: நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னை- பெங்களூரு, சென்னை - ஐ தராபாத், பெங்களூரு- ஐ தராபாத் , புனே - ஐ தராபாத், மும்பை - புனே உள்ளிட்ட அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ff39berj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rathna
பிப் 01, 2026 16:28

நீங்க நல்ல MP களை தேர்ந்து எடுத்து அனுப்பினால் நீங்கள் அவர்களை கேள்வி கேட்கலாம். ஆனால் மத்திய அரசோடு நல்ல உறவு இல்லாதவர்களை 40 பேரை தேர்ந்து எடுத்து அனுப்பினால் அவர்கள் பார்லிமென்ட் கேன்டீனில் பகோடா, பிரியாணி, காபீ குடித்து விட்டு, மிக பெரிய 3500 அடி பிளாட்களில் டெல்லியில் தங்கி விட்டு சுற்றுலாவுக்காக மட்டும் இங்கே வருவார்கள். வேற என்ன செய்ய முடியும். பெங்களூரு சென்னை, ஹைதெராபாத் அதி விரைவு ரயில் திட்டம், IT, ஆட்டோமொபைல், உற்பத்தி துறைகளில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும்.


K.n. Dhasarathan
பிப் 01, 2026 15:49

பல லோக்கல் ரயில்கள் பாதியில் விடப்பட்டும், கொரோனாவில் ரத்து செய்தபின் இன்னும் துவங்கப்படாமலும் தூங்குகின்றன. அவைகளை முதலில் தொடரட்டும் சேவைகளை. அப்புறம் பார்க்கலாம் புதிய ரயில்களை. அடுத்து வட இந்தியர்களை தமிழ் நாட்டில் பணிக்கு அமர்த்துவதாய் குறைக்க வேண்டும், அதிலும் டிக்கெட் கவுண்டர்களில் அவர்களை போடும் கொடுமை குறைய வேண்டும். சென்னை மட்டும் தமிழ்நாடு அல்ல. சும்மா வந்த பாரத், அம்ரித் ரயில்களை போடும் பணக்காரத்தனத்தை விட்டு, பஸ்சேன்ஜ்ர் & எக்ஸ்பிரஸ் ட்ரைன்களை அதிகம் விட வேண்டும்.


Rathnam Mm
பிப் 01, 2026 15:12

The railway authority should consider EMU service between Chennai to Ranipattai & Chittoor. Tracks and electrification are already in the passage. The Southern Railway and state Govt is not taking steps for public.


Svs Yaadum oore
பிப் 01, 2026 14:59

சென்னைக்கு அதி வேக ரயில் திட்டம் ....இதனால் வடக்கஸ் சீக்கிரம் இங்கு வர தோதாக இருக்குமாம்.சென்னை டு பெங்களூரு அதிவேக ரயில்...... இதன் மூலம் தமிழ் நாட்டுக்காரன் பெங்களூருக்கு கூலி வேலை கட்டிட வேலை கம்பி கட்டும் வேலைக்கு போக வசதியாக இருக்கும் ...


venkat
பிப் 01, 2026 15:10

வருபவன் உழைக்க வருகிறான்.. இது இந்தியா.. உழைப்பவர்களை மதிக்கும் பண்பாடு மிக்க நாடு.. தமிழர்கள் உலகம் எங்கும் சென்று வாழ்கிறார்கள்..


Svs Yaadum oore
பிப் 01, 2026 14:56

தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு 4,326 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதில் 1,052 ஹெக்டர் மட்டுமே மாநில அரசால் கையப்படுத்தப்பட்டுள்ளதாம் ....இதற்கு விடியல் பதில் என்ன ??....


Svs Yaadum oore
பிப் 01, 2026 14:54

இதற்கு விடியல் பதில் என்ன? மத்திய அரசு ரயில்வே திட்டங்களுக்காக கடந்த ஆண்டு ரூ.6,626 கோடி ஒதுக்கிய நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் விடியல் மாநில அரசு தாமதித்து வருகிறது. திண்டிவனம் - திருவண்ணாமலை, மொரப்பூர் - தர்மபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுகோட்டை மற்றும் அத்திப்பட்டி - புத்தூர் போன்ற ரயில்வே திட்டங்களுக்கு 905 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில், மாநில அரசு வெறும் 78 ஹெக்டர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே ஆகும்....மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 01, 2026 14:13

எந்த திட்டமாக இருந்தாலும் சென்னைக்கு மட்டுமே. மற்ற ஊர்களுக்கு நெல்லை இருட்டுக்கடை


venkat
பிப் 01, 2026 15:13

புரிதல் இல்லாத பதிவு.. சென்னைக்கே வர விடாம தடுக்கும் மாநில அரசு.. நிலத்தை கையகப்படுத்தி தர தாமதம் செய்யும் மாநில அரசு.. இதுல உங்களுக்கு வருத்தம் வேற...


Seyed Omer
பிப் 01, 2026 13:53

முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரி இரட்டைவழி ரயில்பாதை எப்போது அமல்படுத்தப்படும் மேலும் சென்னை கண்ணியாகுமரி கிழக்கு கடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் நாகப்பட்டிணம் அதிராம்பட்டினம் ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி முக்காணி ஆறுமுகனேரி காயல்பட்டிணம் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில்பாதை எப்போது அமைக்கப்படும் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட். ஏவுதளம் அமைவதால் கிழக்குகடற்கரைசாலை ரெயில்பாதை அவசியம் தேவை மேலும் மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு துரிதமாக ரெயில்பாதை அமைக்க வேண்டும் ஓரவஞ்சனை ஒன்றியரசு. தமிழ்நாட்டுக்கு தேவையான ரயில்வே திட்டங்களை முடக்கி வருகிறது


V Venkatachalam, Chennai-87
பிப் 01, 2026 14:48

மத்திய அரசு ஓர் வஞ்சனை செய்கிறது ன்னு கண்டுபுடிக்க ஒரு எக்ஸ்ட்ரா அறிவு தேவை. அது க.உ.பீஸ் கிட்ட கொட்டி கிடக்கு.‌ அதுனால அதுங்க தவக்களை மாதிரி கத்திக்கிட்டு இருக்கும்.‌ ஆக்ஸிடென்ட் ல் இறந்தவர்களுக்கு 3 லட்சம் கருணை தொகை கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கருணை தொகை. க.உ.பீஸ் இதை பத்தி பேச மாட்டானுங்க. ஓரவஞ்சனையின் லட்சணம் இது.


MUTHU
பிப் 01, 2026 13:46

என்ன பல ஆண்டுகள் கோமாவில் இருந்தீர்களா. அதுக்கு நில ஆர்ஜிதம் செய்ய முடியாதுன்னு நம்ம மாநில அரசு நான்காண்டுகளுக்கு முன்பாய் சொல்லிவிட்டது.


Apposthalan samlin
பிப் 01, 2026 12:52

சென்னை டு நாகர்கோயில் அதி வேக ரயில் விட்டால் ஆம்னி பஸ் படுத்து விடும் 150 km ஸ்பீட் இல் விட்டால் 4.00 மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடலாம் .


புதிய வீடியோ